இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் என்ற இடத்தில் காங்கேயத்தில் இருந்து கரடிவாவி நோக்கி வந்த கார் வந்து கொண்டிருந்தது. சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் வெல்டிங் மேனாக பணிபுரிந்து வரும் நிலையில் பணிக்கு செல்வதற்காக அவர் தனது இருசக்கர வாகனத்தில்…
கோவையில் தொடரும் கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் நான்கு நாட்களில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 13.71 அடியாக உயர்ந்துள்ளது.கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக இருப்பது சிறுவாணி அணை. இந்த அணையானது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி…
டிராக்டர் மீது ஏறி இறங்கிய பேருந்து ஒருவர் பலி!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழி சாலையில் காட்டு பத்திரகாளியம்மன் கோவில் அருகே இன்று அதிகாலை 2 மணி அளவில் டிராக்டர் ஒன்று சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு விரைவு பேருந்துஎதிர்பாராத விதமாக…
நொய்யலை மலர் தூவி வரவேற்றார் எஸ்.பி.வேலுமணி.
நொய்யலை மலர் தூவி வரவேற்றார் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது, குறிப்பாக கோவை சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.…
மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி..,
தேனி மாவட்டம் கம்பம் புதுபள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் ரோஷன் பாரூக் (65) டிரைவர். இவர், ஜீப்பில் கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் நெடுகண்டம், கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்று வந்தார். நேற்று இரவு நெடுங்கண்டத்தில் இருந்து ஜீப்பில்…
மாநிலங்களவைத் தேர்தல் : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
ஜூன் 19 அன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக…
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை மீதான வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி…
ராஜேந்திர ஹகாவானே மருமகள் தற்கொலை..,
மும்பையைச் சேர்ந்தவரும், என்சிபி (தேசியவாத காங்கிரஸ்)அஜித் பிரிவின் முன்னாள் தலைவருமான ராஜேந்திர ஹகாவானே மருமகள் வரதட்சணை கொடுமை காரணமாக புனேவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு உதவியதாக கர்நாடக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 5 பேரை போலீசார் கைது…
மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா..,
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு (பள்ளர் மாவிளக்கு) ஆட்டம் பாட்டத்துடன் தேவேந்திர குல வேளாளர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன். தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு…
மழைநீரில் நாற்று நட்டு நூதன போராட்டம்..,
கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், குடிநீர், தார் சாலை, மழைநீர் வடிகால், பேருந்து நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உள்ளாட்சி…










