மீனாட்சி அம்மனை பார்க்க வந்த இஸ்லாமிய பெண்!
மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதுரை சித்திரை திருவிழா துவங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலைகள் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரர் பிரியா…
அன்னை ஆலயத்தின் 310-ஆம் ஆண்டு பெருவிழா..,
புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 310-ஆம் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பங்குதந்தை ஜோசப் பால் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பெருவிழா கொடிக்கு சிறப்பு…
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா..,
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நாளை முதல் துவங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக 13 ஆவது காய்கறி கண்காட்சி 2.50 டன் காய்கறிகளை கொண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் நாளை துவங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை…
சோலார் மற்றும் RO வாட்டர் வசதிகளுடன் அங்கன்வாடி..,
கோவை சித்தாபுதூர் பகுதியில் ONGC(CSR) நிதியின் கீழ் சோலார் மற்றும் RO வாட்டர் வசதிகளுடன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ஒன்றரை மாத காலத்திற்கு…
இரத்ததான முகாமினை கே.டி.ஆர் தொடங்கி வைத்தார்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உழைப்பாளர்கள் தினம்* மற்றும் பத்மபூஷன் அல்டிமேட்ஸ்டார் அஜித்குமார் பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்றுசிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் அன்புத்தடம் இணைந்து நடத்தும்.மாபெரும் இரத்ததான முகாமினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கே. டி.…
ஸ்ரீவில்லிபுத்தூரில் சசி ஹாஸ்பிட்டல் திறப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சசி ஹாஸ்பிட்டல் (எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை)திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஸ்ரீவில்லிப்புத்துரர் சங்கரலிங்கம் கிளினிக் டாக்டர் இராமநாதன், ஜோசப் கிளினிக் டாக்டர் மேரிஜெனவா, ஸ்ரீவில்லிப்புத்துரர் டாக்டர் இராஜகோபாலன்,சிவகாசி ஸ்ரூதி…
திருவிழாவில் பிரம்மாண்டமான சிலைகள் ஊர்வலம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்று வரும் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பிரம்மாண்ட வடிவிலான கடவுள்களின் திருவுருவ பொம்மைகளின் தாண்டவமாடிய காட்சிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. சிவகாசியில் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின கூட்டம்..,
சிவகங்கை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின கூட்டம் சிவகங்கை சண்முகம் ராஜா கலையரங்கத்தில் மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் ஸ்டாலின் தலைமையில்…
அமைச்சர் மனோதங்கராஜ்யை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..,
குமரியை சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சர் பதவி ஏற்றப்பின் நேற்று முன் இரவு(மே_1)ம் நாள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அமைச்சர் மனோதங்கராஜ்யை நாகர்கோவிலில் அரசு சுற்றுலா விடுதியில். குமரி ஆட்சித்தலைவர் அழகு மீனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்…
ஜூன் 16 முதல் யுபிஐ செயலியில் புதிய விதி அமல்
கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற யுபிஐ செயலிகளில் பணப்பரிமாற்றம் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 16ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.என்பிசிஐ என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சில புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது. அதாவது,…










