• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • காரைக்கால் அம்மையார் கும்பாபிஷேகம் விழா..,

காரைக்கால் அம்மையார் கும்பாபிஷேகம் விழா..,

 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவரும், அம்மை அப்பன் இல்லாத இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றினை உணர்த்தும் விதமாக ஆண்டு தோறும் முக்கனிகளில் முதற்கனியான மாங்கனிக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்படும் மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.…

ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: இளம்பெண் பலி..,

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் கேரட் அறுவடை செய்யும் தொழிலாளர்கள் சென்ற பிக்கப் ஜீப் கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி காயமடைந்தவர்களை கேத்தி அரசு…

சுவாமி தோப்புஅய்யா சந்தித்த சுரேஷ்ராஜன்..,

திமு கழகத்தின் மூத்த நிர்வாகியும், வழக்கறிஞருமான பாலஜனாதிபதியை இன்று. தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ்ராஜன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். உடன் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, கோடீஸ்வரன் இருந்தனர்.

கோவையில் மனித சங்கிலி போராட்டம்..,

கோவையில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ் டி பி ஐ கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் இரண்டு கைகளை கட்டிக்கொண்டு மனித சங்கிலியாக நின்று மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த…

சாலையைக் கடக்கும் போது விபத்து..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எம்பி கே புதுப்பட்டி அருகே நேற்று இரவு டீ குடிப்பதற்காக நடந்து சென்றவர் மீது லோடுவேன் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தென்காசி மாவட்டம் தென்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் வயது 55…

குமரி கலெக்டர் எச்சரிக்கை..,

மே15_ம் தேதிக்கு முன் பள்ளி கல்லூரி வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை மாற்றிக்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள். வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், கடைகள், அனைத்து அலுவலகங்களிலும், மே 15க்குள் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திட…

சூரியஉதயம் காண ஏராளமான சுற்றுலா பயணிகள்..,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதிகாலையிலேயை கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தந்து, சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். மேலும் தங்களை செல்போனில் புகைப்படம் எடுத்தும் கடலில்…

‘காய்கறி சாகுபடி’ கருத்தரங்கம்..,

ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய “தொடர் வருமானம் தரும் காய்கறி சாகுபடி” கருத்தரங்கம் பல்லடம் வனாலயத்தில் இன்று (03.05.2025) நடைபெற்றது. இதில் விவசாயிகள் பெருமளவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன்…

சென்னையை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

சென்னை- பெங்களூர் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்து வரை நீடித்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதலில் ஆடிய…

அண்ணன் ஸ்டாலினுக்கு விளம்பர மோகம் அதிகரித்து….

முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதற்கு பாராட்டு விழா இது ஒரு விளம்பர அரசாகவே உள்ளது. தமிழக அரசு அடிப்படையாக மக்களுக்கு பணி புரியும் அரசு பணியாளர்களை தண்டிக்கிறது. சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி, இரண்டு நாள் பயணமாக…