உழவர் சந்தை 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா..,
பெரம்பலூர் உழவர் சந்தை தொடங்கப்பட்டதன் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உழவர் சந்தையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும், 4 விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை அட்டையினையும், காய்கனி வாங்க வருகை தந்த 50…
அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு…
மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே விநாயகபுரம் நான்கு வழி சாலையில்…
காய்கறி வாகனத்தில் 105 கிலோ குட்கா..,
தமிழகத்தில் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை உள்ள நிலையில் நேற்று நேற்று இரவு அருவங்காடு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகர் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன தணிக்கையில்…
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இருசக்கர வாகன பிரச்சாரம்..,
சாத்தூரில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் சாத்தூர் முக்குராந்தல் பகுதிக்கு வந்தடைந்தது. கடந்த ஐந்தாம் தேதி கன்னியாகுமரி பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பிரச்சார…
பள்ளி வாகனத்தில் வந்த பள்ளி மாணவன் காயம்..,
சாத்தூர் அருகில் உள்ள அமீர்பாளையம் பகுதியில் கோவிப்பட்டியிலுள்ள தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றிச் சென்ற போது முன்னாள் சென்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென நிறுத்தியதால் எதிர்பாராத விதமாக பள்ளி வாகனம் மினி பேருந்து உன் மீது மோதி விபத்து…
மறுமலர்ச்சி தி.மு.க 32வது ஆண்டு துவக்க விழா..,
கோவை மதிமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் 32வது ஆண்டு விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு தலைமையில் கழகவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் அவர்கள்…
போர்க்காலங்களில் பொதுமக்கள் செயல்பாடு, தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில், போர்க்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.,
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர (Single Window Systems) முறையை கொண்டு வர வேண்டும்.…
எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் பிறந்தநாள் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. பிறந்தநாள் விழாவை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில், சிறப்பாக கொண்டாடுவது எனவும், எடப்பாடியார் தமிழகம் ஆள வேண்டும் எனவும் இறைவன்…
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக நிர்வாகிகள்
உசிலம்பட்டி அருகே பாஜக, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இணைந்து போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆப்ரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதலை…





