பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நேரலை
காரைக்காலில் பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்றனர்.
தவெக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றம் அருகே கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பேருந்து…
நாகை பொதுக்கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் பேட்டி…
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு 3.5 சதவீதத்திலிருந்து ஏழு சதவீதமாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் நாகையில் பேட்டி அளித்துள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகப்பட்டினம் மாவட்ட பொதுக்கூட்டம் இன்று அக்கட்சி அலுவலகத்தில்…
குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ முகாம்
உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பட்டு சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் சுமார் 50…
தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும் – மதுரை ஆதீனம் பேட்டி…
பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது. . தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி வழங்க வேண்டும். அவர்களுக்கு தண்ணீர் நிறுத்தியது சரிதான், காற்றை கூட அவர்களுக்கு கொடுக்கக் கூடாது என…
உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை ஒட்டி, உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் மற்றும் இன்றி வெளி மாவட்ட,…
சித்திரை பெருவிழாவையொட்டி பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் பால்குட விழா!!
சித்திரை பெருவிழாவையொட்டி மகா காளியம்மன் கோயிலில் பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் பால்குட விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தன்குடி மெயின்ரோட்டில் அமைந்துள்ளது மகாகாளியம்மன் ஆலயம். இக்கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி இரண்டாம் ஆண்டு பால்குட திருவிழா அதனை முன்னிட்டு…
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து.., 18 பேர் பலி, 750 பேர் காயம்…
தெற்கு ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் சுமார் 750 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பலத்த…
நெல் கொள்முதல் நிலையத்தால் விவசாயிகள் பரிதவிப்பு
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திடீரென மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். உடனே திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் தென்கரை மன்னாடிமங்கலம் காடுபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்காக முள்ளிபள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல்…












