• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..,

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..,

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி வீட்டுக்கு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்ந்துள்ளது. இதனால் மானிய விலை சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர்…

மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு பெண் பலி..,

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 40) ,இவரது மனைவி அமுதவல்லி முத்தலாபுரம் பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் விருதுநகரில் நடைபெறும் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாக்கு செல்வதற்காக உறவினர்கள்…

டாக் (TAAC) அமைப்பின் 5வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு இருப்பதாக ராஜேஷ் லுந்த் பேசினார். கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷனின் 5வது பதவியேற்பு விழா வெகு…

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள்

‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன்…

ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில், இலவச உடல் பரிசோதனை திட்டம்

கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜிஸ்.…

திமுகவுக்கு 9 மாத காலம் மட்டுமே ஆட்சி காலம்..,

திமுகவுக்கு 9 மாத காலம் மட்டுமே ஆட்சி காலம் இருப்பதாகவும், அதன் பிறகு எதிர்க்கட்சி ஆக கூட திமுகவால் வர முடியாது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரத போராட்டம்…

குத்தகை விவசாயிகளை புறக்கணிக்கும் தமிழக அரசை கண்டித்து, விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரத போராட்டம், தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம்…

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..,

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தராமல் வைத்துள்ள மசோதாக்களுக்கு அனுமதி வழங்க உடனே உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற…

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

வக்ஃபு திருத்த சட்டத்தை திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சியினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.…

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் மிதந்து சென்ற வாகனங்கள்..!!

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக விடிய, விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு – கருவேலம்பட்டி இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல்…