• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்பு

துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்பு

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்டு, உடல்களை கைப்பற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

சாக்கடை கால்வாயில் குடிநீர் ஆறாக ஓடும் அவலம்

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கால்வாயில் குடிநீர் ஆறாக ஓடும் அவல நிலை நீடித்து வருவதாகவும், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில்…

மகாகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா

மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் முத்துமணி, பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், முத்துராமலிங்கம், ஹரி…

தமிழக அரசின் தீர்மானங்களை நிறைவேற்றி தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் தீர்மானங்களை ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தீர்மானங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை வரவேற்கும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில்,…

லயன்ஸ் சங்கம் 324 சி மகாகவி பாரதி மண்டல சந்திப்பு..,

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டம் சார்பாக தொடர்ந்து பல்வேறு சேவைத் திட்டங்கள்,சமூக நலப் பணிகள், கல்வி,மருத்துவ நிதி உதவிகள் ,இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் என பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் கவிஞர்…

வாலிபரை கத்தியால் குத்தி கொலை காவல்துறை விசாரணை !!!

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குனியமுத்தூர் போலிசார்…

வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி நி புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில், புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.., விவசாயி வேதனை…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பிச்சம்பட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக சுமார் 800-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான பிச்சம்பட்டி,…

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் கலைவாணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஓர் ஆண்டும் மார்ச் 24 உலக காச நோய் தினமாகும்…

அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிகளைப் புறக்கணித்து அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் பணிகளை புறக்கணித்து கண்டன…