கோவையை சேர்ந்த மருத்துவர்கள் சாதனை..,
குடலுக்குள் உருவாகும் பாலிப்(Polyp) எனும் கேன்சருக்கு முந்தைய கட்டிகள் அண்மை காலங்களாக அதிகமானோருக்கு உருவாகி வருகிறது. இந்நிலையில் கோவையை சேர்ந்த 29 வயதான இளம்பெண்ணின் பெருங்குடலில் உருவாகி இருந்த பெரிய அளவிலான பாலிப் கட்டியை கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள VGM(தனியார்)…
அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்..,
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், பைனோக்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை கிளினிக்கை துவக்கியுள்ளது. இந்த நிகழ்வு அரவிந்த் கண் மருத்துவமனையின் குழந்தை கண் துறை, புதிய கட்டிடம் 1 வது மாடியில் நடைபெற்றது. துவக்க விழாவில்…
அங்கன்வாடி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இயங்கி வரும் குழந்தைகள் மையங்களில் தற்போது 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள்…
திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..,
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்த கவர்னர் செயல் சட்டவிரோதம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசிற்கு ஆதரவாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்று சிவகாசியில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…
இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
தொடர்ந்து 2, 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று (புதன் கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து…
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் மறைவு
காங்கிரஸ் மூத்த தலைவரும், பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றியவருமான தகைசால் தமிழர் குமரிஅனந்தன் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு மரணம் அடைந்தார்.குமரி அனந்தன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவரும், சிறந்த பேச்சாளருமான ஒரு பன்முக ஆளுமை. அவர்…
இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தெற்கு வங்கக் கடலின் மத்தியப்…
முகவூர் மாரியம்மன் கோவில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 3ஆம் தேதி துவங்கியது அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிழாவுக்கு நடைபெற்று வருகிறது.…
தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெயர் பலகைகளில் தமிழில் இல்லையென்றால், உடனே அம்மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்து உத்தரவிட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,”வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் கிருஷ்ணகிரியில் 100 சதவீதம் தமிழில் அனைத்து…
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடங்கியது
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் கரகோஷத்துடன் உற்சாகமாகத் தொடங்கியது. திரளான பக்தர்கள் ஒன்று கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா 3ம்…




