திமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் திறப்பு..,
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது மக்கள் பெருமளவு வெப்பத்தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தாவுப் படி திமுக சார்பில் மக்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து மக்களுக்கு உதவிடமுதல்வர் உத்தரவு இட்டுள்ளார். அதன் படி கூட்டுறவுதுறை அமைச்சர்…
ஜல்லிக்கட்டு போட்டியை சீர்குலைக்கும் முயற்சியில் திமுக அரசு – காளை உரிமையாளர்கள் பரபரப்பு புகார்..,
அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் குளறுபடிகளால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேதனை பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை சீர்குலைக்கும் முயற்சியில் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக காளை உரிமையாளர்கள் பரபரப்பு புகார் தமிழகத்தின்வீர விளையாட்டு களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி…
நகர திமுக சார்பில் வார்டு , பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்..,
நாகை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்…
கோவையில் சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள் கடத்திய நான்கு பேர் கைது..,
கோவை, ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானை தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வாகன சோதனையில் விடுபட்டனர். அப்போது அந்த வழியாக மேட்டூரில் இருந்து…
புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சி அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கல்விக்காக 47 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஒரே முதல்வர் மு.க ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்றாம் ஆண்டு புத்தக கண்காட்சி நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்றது.…
மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி – MLA S.தங்கப்பாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் இன்று (23.03.2025) காலை 10 மணியளவில், புத்தூர் ஊராட்சியில் NIA ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 17ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியை MLA S.தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்து முதல் பரிசு ரூபாய் 25,000 வழங்கினார். அதனை…
மஞ்சுவிரட்டு வீறு கொண்டு எழுந்த காளைகளை அடக்கிய காளையர்கள்..,
மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதய விழாவை முன்னிட்டு வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் & ஆனையூர் கிராம பொதுமக்கள் & பறம்புநாடு வீர விளையாட்டு சங்கம் சார்பாக மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.…
இரயில்வே துறையில் ஒன்றித்து பயணித்த 42_பேர், 45_ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு…
இந்திய தென்னக ரயில்வே பாதுகாப்பு பிரிவில் ஒன்றித்து பயணித்த 42_பேர்கன்னியாகுமரியில் 45_ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்தனர். இந்தியாவின் தென்னக இரயில்வே துறையில் 1980 ஆம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்து, திருச்சியில் பயிற்சிக்கு பின், தமிழகத்தில் மதுரை, சேலம், திருச்சி, சென்னை,…
எம்பி கார்த்திக்சிதம்பரம் பேட்டி!
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என எம்பி கார்த்திக்சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்
அகழாய்வில் ஆவணப்படுத்தும் பணி விறுவிறுப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் தொடர் கனமழையினால் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள்…




