• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • தவெக சார்பில் பேனர், கட்சிகொடி இன்றி நோன்பு…

தவெக சார்பில் பேனர், கட்சிகொடி இன்றி நோன்பு…

கரூரில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தொழுகை செய்து இப்தார் நோன்பை வரவேற்றனர். பேனர் கட்சி கொடி இன்றி நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.…

எங்கும் இசை எதிலும் இசை… குழந்தை வடிவில் இசைஞானி இளையராஜா!

எங்கும் இசை எதிலும் இசை… குழந்தை வடிவில் இசைஞானி இளையராஜா!

கரூரில் வரும் மே 1ம் தேதி இசை அமைப்பாளர் இளைய ராஜாவின் இசைக் கச்சேரி நடைபெறுவதை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இளையராஜா மாஸ்க் அணிந்து திருவாசகம் பாடி டிக்கெட் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. கரூரில் வரும் மே மாதம் 1ம்…

மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள்… தமிழிசை ஆவேச பேட்டி!

மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள்… தமிழிசை ஆவேச பேட்டி!

தமிழகத்தை வஞ்சிக்கும் அனைவரையும் அழைத்து நேற்று நடத்திய கூட்டம் தமிழகத்தை வஞ்சிக்கும் கூட்டம். ஏற்கனவே கொலை செய்யப்பட்டவரின் மகன் தானும் கொலை செய்யப்பட போவதாக வீடியோ பதிவு செய்யும் அளவிற்கு தமிழகத்தின் நிலை இருக்கிறது கேரளா, கர்நாடக முதலமைச்சர்களிடம் காவேரி முல்லைப்…

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் திரளான மக்கள் கூடி தேர் இழுத்து வழிபாடு..,

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பழமையான ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். சிறப்பு மிக்க இந்த கோவிலில் பங்குனி திருவிழா பெற்று வருகிறது.…

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில் இன்று (23.03.2025) மாலை 6 மணியளவில் திமுக சார்பில் ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் சிறுபான்மையினரின் நலன் காக்கும்…

கோவையில் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் கைது , 32 பேர் சிறையில் அடைப்பு..,

கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ரவுடிகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டு,…

கோவையில் குற்றச் செயல்களைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு !!!

கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள்…

12 வயது சிறுவனை மது குடிக்க வைத்த 26 வயது இளம் பெண் கைது.

தமிழக எல்லை குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு மிளாமலை பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற 26 வயது இளம் பெண்ணை, 12 வயது சிறுவனுக்கு கட்டன் சாயா (பால் இல்லாத டீ) எனச் சொல்லி மது கொடுத்து குடிக்க வைத்த சம்பவத்தில்…