நாகூரில் இப்தார் நோன்பு திறந்த நடிகர் பஷீர் பேட்டி
நடிகர் விஜய் இப்தார் விழா கொண்டாடியது சூட்டிங் போல் நடைபெற்றதாகவும் பாவங்கள் அனைத்தும் விஜயை சேரும் எனவும், விஜய்க்கு தவறாக வழிநடத்தப் பட்டுள்ளதாகவும் அவர் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் எனவும் நாகூரில் இப்தார் நோன்பு திறந்த நடிகர் பஷீர் பேட்டி…
வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தேர்வு
மதுரை மாவட்டம் சோழவந்தான் வடக்குறை ரதவீதி, வெள்ளாளர் உறவின் முறை சங்க நிர்வாகிகள் தேர்வு, வடக்கு ரத வீதியில் உள்ள வேளாளர் உறவின்முறை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாக குழு கூடிய ஆலோசனை செய்து தேர்வுக்கு பின்னர் தலைவராக சுகுமார்பிள்ளை,…
கர்நாடகாவில் அண்ணாமலை ஒரு டூப் போலீஸ்-வெளுத்து வாங்கிய சேகர்பாபு!
என்னை சரித்திரப்பதிவு குற்றவாளி எனச்சொல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து…
சுவையான வெங்காய பிரியாணி:
நறுமணமுள்ள ஹைதராபாத் பிரியாணி முதல் சுவையான திண்டுக்கல் பிரியாணி வரை, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அழகைக் கொண்டுள்ளன. ஆனால் ” வெங்காய பிரியாணி” பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? வெங்காய பிரியாணி: ஒரு வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கடாயில்…
முல்தானிமெட்டி:
எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு முல்தானி மெட்டி நன்மை செய்யும் அதே வேளையில், வறண்ட அல்லது சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது தோல் அழற்சி அல்லது ரோசாசியா போன்ற சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த வகையான சரும வகைகளுக்கு,…
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல்!
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் போதைப்பொருட்களை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து…
ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா
இந்திய தேசிய லீக் தமிழ்நாடு கிளை சார்பில், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா சிவகாசி ராயல் மினி மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர்…
படித்ததில் பிடித்தது
அன்பு பொய்யாவதில்லை தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தும் வரை இனிமையாகத் தான் இருக்கும்.தன் மீது வரும் போது தான் கசக்கும். மனிதன் மிகவும் சுயநலமானவன்நேசித்தால் பிழைகளை பார்க்க மாட்டான்.வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான். கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால்…
பொது அறிவு வினா விடை
1) மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை. 2) மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை. 3) வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு. 4) வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல். 5) மைனா பறவையின் தாயகம் இந்தியா.…
குறுந்தொகைப் பாடல் 45
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணிவாலிழை மகளிர்த் தழீஇய சென்றமல்ல லூரன் எல்லினன் பெரிதெனமறுவருஞ் சிறுவன் தாயேதெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. பாடியவர்: ஆலங்குடி வங்கனார். பாடலின் பின்னணி:தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான். ஆகவே,…




