ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம்
உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில், மதுரை மாவட்ட பகுதியில் அடிக்கடி…
மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கோட்ட செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி மற்றும் செக்காணூரணி உள்கோட்டத்தில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள், மின் பராமரிப்பு பணிகளை…
கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் சிறப்புப் படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன்…
வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது, பக்தர் ஒருவர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்த சிவா (40) என்பவர் கடந்த 20 வருடங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் பலசரக்கு…
தமிழர்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல தமிழர்கள். இந்த இருமொழிகளே போதும் என்றுதான் சொல்கிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மும்மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டின்…
இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகம்
இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகப்படுத்தப்பட்டது. செல்போன் துறையில் முன்னணி நிறுவனமான OPPO அதன் F29 சீரிஸ் Durable Champion-யை அறிமுகம் செய்துள்ளது. இது கேரளாவின் பருவமழை, இராஜஸ்தானின் கொளுத்தும் வெப்பம் முதல் காஷ்மீரின் கடுங்குளிர் வரை இந்தியாவின்…
சென்னையில் 1 மணி நேரத்தில் 8 இடங்களில் வழிப்பறி- சினிமா பாணியில் கைது செய்த போலீஸ்!
சென்னையில் இன்று அதிகாலை ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் வழிப்பறி செய்து விட்டு விமானம் மூலம் தப்ப முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை,…
அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கன்னியாகுமரி அருகே முதல்வரின் 72_வது அகவை விழாயொட்டி, திமுக வர்த்தகர் அணி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ,கன்னியாகுமரி: திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72- வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி ஒற்றையால்விளை அங்கன்வாடி மையத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…
ஒய்யாரமாக சாலையில் நடந்துச்சென்ற சிறுத்தை….
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வன உயிரினங்கள் மனிதர்கள் நடமாடும் பகுதிகளுக்கு உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. சமீப தினங்களில் பல உயிரினங்கள் உலா வருவதை பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று இரவு முக்கிமலை யிலிருந்து…
கனடா தேர்தலில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டு
கனடாவில் அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடுகள் அதிகம் இருப்பதாக புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி காலிஸ்தான் உள்ளிட்ட…




