30 நிமிடத்தில் தயாரித்த 300 விதமான தேநீர்
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் 30 நிமிடத்தில் தயாரித்த 300 விதமான தேநீர் கலாம் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. குன்னூர் தேயிலை வாரியம், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவு…
இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்ஸி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக…
ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் கூடுதல் கட்டணம்
அமேசான், பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.49 செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் இப்போது வீட்டில் அமர்ந்தபடியே தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்குகிறார்கள்.…
இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு
நமது நாட்டின் பாரம்பரியமான கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகள் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளிலும் அதன் தேவை அதிகரித்துள்ளது.இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவை நாம் மறந்துவிட்டோம். 80, 90 களில் கோலி சோடா மிகவும் பிரபலமானது. 2000 ஆம்…
பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவடைய உள்ள நிலையில், அவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல்,…
காலம் சிலரின் முகத்திரைகளைக் கிழிக்கும்.
ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட…அதிக புரிதல் இருப்பதே சிறந்தது… எல்லோரும் எல்லோருக்கும் ஒரே முகத்தை காட்டுவதில்லை.இன்னோரு முகத்திரையை மாட்டிக் காட்டுகிறார்கள். ஒருமுறை மாட்டிக்கொண்டுவிட்டால் சாகும்வரை அந்த முகத்திரையை கழற்றுவதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே போய்விடும். சிலரின் முகத்திரைகள் தானாக கழன்று…
மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் பொது கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, பெருங்களத்தூர்…
குறுந்தொகைப் பாடல் 46
ஆம்பற் பூவின் சாம்ப லன்னகூம்பிய சிறகர் மனையுறை குரீஇமுன்றில் உணங்கல் மாந்தி மன்றத்துஎருவினுண் தாது குடைவன ஆடிஇல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்புன்கண் மாலையும் புலம்பும்இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. பாடியவர்: மாமலாடனார். பாடலின் பின்னணி:கணவனைப் பிரிந்து வாழும் தலைவி தனிமையில் வருத்தத்துடன்…
பொது அறிவு வினா விடை
1) உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான். 2) புத்தர் பிறந்த இடம், லும்பினி. 3) புனித நகரம்’ என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம். 4) உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா. 5) தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு,…
குறள் 764:
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை. பொருள் (மு.வ):(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.




