சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி…
துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
துப்பாக்கியை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த பாலாஜிக்கு30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஆட்சியராகப் பகுதியில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரை சேர்ந்தவர் பாலாஜி ( 44). இவர்…
ஜூம்ஆ பள்ளிவாசலில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு…
மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
சோழவந்தான் அருகே மேலக்காலில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் சோனிமுத்து மகன் பிச்சை வயது 55. மேலக்கல் கிராமத்தில் கிராம பணியாளராக வேலை…
ஐபிஎல் 2025 – டிகாக் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இந்தியாவின் பல்வேற்று…
தவெக கட்சி சார்பில், ரமலான் இப்தார் நிகழ்ச்சி
தவெக (நடிகர் விஜய்) கட்சி சார்பில் நடைபெற்ற ரமலான் இப்தார் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி பகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாத இப்தார் நோன்பு நிகழ்ச்சி…
மீண்டும் அதிர்ச்சி… தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட…
மங்கையர்க்கரசி மகளிர் கல்லூரியில் உலக நீர் தின கொண்டாட்டம்
மதுரை மார்ச் 26, 2025 மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் எக்ஸ்னோரா மற்றும் கிரீன் ட்ரீம் கிளப், மை பாரத் மற்றும் நேரு யுவ கேந்திரா ஆகியவற்றுடன் இணைந்து உலக நீர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. “நிலைத்த…
வானம் தோண்டிய குழியில் விழுந்த சினை பசுமாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்.
வானம் தோண்டிய குழியில் விழுந்த சினை பசுமாடு சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். மதுரை வடக்கு மாசி வீதி மேல பெருமாள் மேஸ்திரி வீதி மேஸ்தி வீதியில் செல்லத்தம்மன் கோவில் அருகே வீடு கட்டுவதற்காக வானம்…
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 27) சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு…




