பெற்ற மகனை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே காவேரி செட்டியபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ரஞ்சித் (வயது 25) கூலித்தொழிலாளி. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இவரது தந்தை முனியாண்டி (வயது 47) என்பவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வருபவர்.…
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல்
மதுரை ஆனையூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மேற்கு வட்டார கிளையின் சார்பில் , தேர்தல் ஆணையர் லூர்து சேகரன் மற்றும் துணை தேர்தல் ஆணையர்ஜெரால்டு ஆகியோரால் தேர்தல் நடைபெற்றது.தலைவராக முத்துலட்சுமி,துணைத் தலைவர்களாகடேவிட் சாமுவேல்,…
நாகையில் முதல்வர் வருகை
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில் 10 மாவட்டங்களில் இருந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிப்பு.
தன்னை எம்ஜிஆரைப் போலவே நினைத்துக் கொள்கிறார்கள் நடிகர்கள்…செங்கோட்டையன் ஆவேசம்
எம்.ஜி.ஆர் போல் நடிகர் கட்சி துவக்கி மனக்கோட்டை கட்டுவதாக காட்டமாக பேசினார்நலத்திட்டம் கொடுக்க கொண்டுவந்த புடவைகளை பண்டல் பண்டலாக மீண்டும் ஆட்டோவில் ஏற்றி சென்றால் பெண்கள் ஏமாற்றம், ஒருபெண் வெகு நேரம் கெஞ்சியும் புடவை கொடுக்காமல் ஒளிப்பதிவு செய்த நபரை மிரட்டல்…
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம்
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம் இன்று (மார்ச்_2)ம் நாள் காலை 8.30 கொடியேற்றம் நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் எத்தகைய சிறப்பை பெற்றதோ,அதைப் போன்று,குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்கள் இருமுடி கட்டி வந்து…
கொள்ள அழகு ரம்பா
பிரமிக்க வைக்கும் வெள்ளித்திரை மறுபிரவேசத்திற்கு தயாராகிவிட்டார் நடிகை ரம்பா. பல்துறை நடிகையான இவர், புதிய பரிமாணங்களை ஆராய்வதற்கும் பார்வையாளர்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் இணைவதற்கும் அனுமதிக்கும் செயல்திறன் சார்ந்த கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார்.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு தொடக்கம்
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு தொடக்கம் – முதல்நாளில் பள்ளிவாசல்களில் இரவு சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தராவிஹ்…
இடம் தேடும் திருப்பரங்குன்றம் கோவில் போலீசார்
அறுவடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு என தனியாக காவல் நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது காவல் ஆய்வாளராக ராஜதுரை தலைமையில் 29 காவலர்கள் பணி நியமனம் செய்து உள்ளனர் காவல் நிலையம் முழுமையாக…
மங்கைநல்லூரில் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதிமொழி ஏற்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மங்கைநல்லூரில் தி.மு.க வினர் நலத்திட்டம் வழங்கி இந்தியை எதிர்த்து உறுதிமொழியேற்றுக் கொண்டனர். மயிலாடு துறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு…