அபுதாபியில் 4 மாதக் குழந்தை கொலை- இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை
அபுதாபியில் நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாகிதி கான்(33). இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஒரு வீட்டில் குழந்தை…
சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் விழா
சிவகாசியில் சுற்றுவட்ட சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா. சிவகாசியில் சுற்றுவட்ட சாலை பணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டத்தில் தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம், என பல்வேறு தொழில்கள் அடங்கியுள்ளது .உற்பத்தி…
தமிழக முதல்வரின் தாய் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்…
தமிழ் செம்மல் விருது பெற்ற நூல் ஆசிரியருக்கு பாராட்டு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் சந்திப்பு 18வது நிகழ்ச்சியும், தமிழ் செம்மல் விருது பெற்ற நூல் ஆசிரியருக்கு பாராட்டும் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். சிவசாமி, கிருஷ்ணா நிவாஸ் ஆகியோர் முன்னிலை…
போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை- கைது
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்போலி பத்திரிகையாளர்கள் மீது .கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேரையும் கைது செய்தனர். பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி, மிரட்டி பணம் பறிப்பதாக பல்வேறு…
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்-விசிக கட்சியினர்..,
தலித் இளைஞர் இறந்து பல மணி நேரம் ஆகியும் புகார் கொடுத்தும் எஃப் ஐ ஆர் போடாமல் அலட்சிய காட்டும் காவல் துறையை கண்டித்துகாவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ் செவ்வாய்…
கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்..,
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து செங்கோட்டையில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வருகிற 6-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில்…
பாஜக நாகை மாவட்ட முன்னாள் தலைவர் திமுகவில் ஐக்கியம்
பாஜக நாகை மாவட்ட முன்னாள் தலைவர் கார்த்திகேயன் மகன் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் ; புதிய மாவட்ட பாஜக தலைவர் அறிவித்ததால் அதிருப்தியில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் கார்த்திகேயன் உடல்…
அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில்
மோடி, அமித்ஷாவும் எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளார்கள் என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தட்டும் அதன் பிறகு முதல்வரை கேட்கலாம். -அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில் கூறி மதுரையில் மத நல்லிணக்க பொதுக்கூட்டம் பேரணி நடத்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது-…
கரூரில் பைரவருக்கு திருக்கல்யாணம்
கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராகி சமேத உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர்…




