• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • ஒப்பந்த தொழிலாளி தங்களுக்கு பணி வழங்க கோரி, போராட்டம்

ஒப்பந்த தொழிலாளி தங்களுக்கு பணி வழங்க கோரி, போராட்டம்

நெய்வேலி என்எல்சி வீடு, நிலம் கொடுத்த ஒப்பந்த தொழிலாளி தங்களுக்கு பணி வழங்க கோரி, என்எல்சி சுரங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள்…

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வீல்சேர் வழங்கும் நிகழ்ச்சி

சிவகாசி மேயர் அரசு மருத்துவமனைக்கு உதவி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72_ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வீல்சேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகாசி மாநகர…

ஓய்வூதியத்தை வழங்காத இரண்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை

குமரியில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்காத இரண்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்ற மதுரை தீர்ப்பால் குமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த கல்வித்துறையினருக்கு ஆச்சரியத்தையும், அச்சத்தையும் கொடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும்…

வேப்பூர் அருகே ஸ்ரீ பவானி பார்மஸி கல்லூரியில் மூன்றாவது தேசிய கருத்தரங்கம்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டபங்குறிச்சி ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பவானி பார்மஸி கல்லூரியில் மூன்றாவது தேசிய கருத்தரங்கத்தை ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான…

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது. ராஜவீதி தேர்நிலைத் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி…

“ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை” – ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சி…

சிவகாசி அருகே உள்ள மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து, “ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை” என்ற தலைப்பில் ஒரு…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா கலந்து…

கோனியம்மன் கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்து உபசரிப்பு

கோவை கோனியம்மன் கோயில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்து உபசரித்து மத நல்லிணக்கம் பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோனியம்மன் கோவில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஒப்பணக்கார வீதி வழியே பக்தர்கள்…

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

05.03.2025 இன்று திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத்_தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்

கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் என்ற தகவலை அடுத்து மாணவர்களுக்கு விடுமுறை அளித்த பல்கலைக்கழக நிர்வாகம் – சிறுத்தை நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் பத்திரமாக பிடிக்கவும் – சிறுத்தை கால் தடத்தை வைத்து வனத்துறை தேடுதல் பணி…