• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • திருப்பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நன்கொடை

திருப்பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நன்கொடை

திருப்பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நன்கொடை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியில் ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் ஸ்ரீ முத்துமாரியம்மன், முன்னோடி கருப்புசாமி,உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. இங்கு கோவிலை புணரமைப்பதற்கான திருப்பணி…

கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கரூரில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜி அவர்களது நண்பர்கள் தொடர்புடைய வீடுகள்,அலுவலகங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது இன்று மீண்டும் இந்த சோதனையானது…

இருசக்கர வாகன விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

காரைக்காலில் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானதில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுப்பராயபுரம் பகுதியில் சேர்ந்த அசோக் குமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வந்தார். தற்போது அவர்…

ஆங்கிலம் தெரிந்தால் உலகம் சுற்றி வரலாம்! MP திருமாவளவன் பேட்டி …

நாடாளுமன்ற தேர்தலுக்கான மறு சீரமைப்பு காலக்கடு முடிந்து விட்டது மத்திய அரசு முடிவெடுத்தாக வேண்டும். பாஜக அதிமுகவை தனியாக தேர்தலை சந்திக்க அனுமதிக்க மாட்டார்கள். கூட்டணி அமைத்தே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுப்பார்கள். ஏதோ ஹிந்தி படித்து விட்டால் அனைவருக்கும்…

படித்த பள்ளியை மறவாமல் முன்னாள் மாணவர் நலத்திட்ட உதவி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் அனந்தராசு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் முதுநிலை அறிவியல் பொறியாளர் ஆக பணியாற்றி நிறைவு பெற்ற இப்பள்ளியின் முன்னாள் மாணவர் இரா.வீரன் தனது…

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைத்து மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டனர். கோவை, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

என்னை விட மாணிக்கம்தாகூர் 10 வயது இளமையானவர் – செல்வப்பெருந்தகை பதில்…

பாஜக-விற்கு தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்பது இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தின் மூலம் தெரிய வருகிறது. என்னை விட மாணிக்கம் தாகூர் 10வயது இளமையானவர் என மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நடராஜன் இன்று கோவை காந்திபுரத்தில் அமைந்து உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23 – ம் தேதி…

அஇஅதிமுக பொறுப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகப்பட்டினம் பொறுப்பாளர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு ஆர் எம். பாபு முருகவேல் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில்பூத் கிளை அமைப்பது…

இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு…