• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை-இ.பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி..,

நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை-இ.பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி..,

100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூபாய் 4034 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்…

சி.ஏ தேர்வு முறையில் அதிரடி மாற்றம்

ஒரு வருடத்திற்கு ஜுன், டிசம்பர் என இரண்டு முறை சி.ஏ தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இனி மூன்று முறை தேர்வு நடத்தப்படும் என இந்திய தணிக்கைத்துறை அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மூலம் பட்டய கணக்காளர் (சி.ஏ)…

நாகப்பட்டினத்தில் 22 இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஊதிய தொகை ரூ 4034 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும் உடனடியாக வழங்க வேண்டும் என கோரியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று…

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் திமுக சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.4034 கோடி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் கிராம பகுதிகளில்…

மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு !!!

கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு பட்டாவும் வழங்கப்பட்டது. அப்படி பட்டா பெற்ற ரஜியா பேகம் என்பவர் அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போது. சம்பவ இடத்தில் இல்லாததால் ரஜியா பேகத்தின் பெயரில் இருந்த…

பாசன கால்வாயில் ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகள் – விவசாயிகள் முற்றுகை..,

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ராசிபாளையம், அருகம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பரவலாக உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நொய்யல் ஆற்றின் கிளை கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், சோமனூர் சாலையில் உள்ள தரைப்பாலத்திற்கு கீழே…

அன்னை நல்லதங்காள் வரலாற்று நூல் வெளியீடு – கவிஞர் குடியரசி விஜயா

உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற நல்லதங்காள் சாமியின் வாழ்க்கை வரலாறு குறித்து அன்னை நல்லதங்காள் என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி – நாவார்பட்டி இடையே அமைந்துள்ள நல்லதங்காள் கோவிலில், விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் தனது 7…

இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு !!!

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியா மஹாலில், இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

பேரூராட்சியில் தலைவர் மீது துணைத் தலைவர் சாதி பாகுபாடு..,

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலக மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து திமுக கட்சியை சேர்ந்த துணைத் தலைவர் செல்வ லட்சுமியை கண்டித்து திமுக தலைவர் பாக்கியலட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு பேரூராட்சி தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் துணைத்தலைவர்…

ஒன்றும் பேசவில்லை என்றால் அல்வா சாப்பிடுவதற்கு சென்றீர்களா.ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு..,

சென்னை அடுத்த தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.…