உலகக்கோப்பையை வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மலேசியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி…
டெல்லியில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் இறுதிகட்டப் பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (பிப்ரவரி 5) நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி…
திருப்பரங்குன்றம் தர்கா விவகாரம் …மதுரை மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு
மதுரை மாவட்டத்தில் போராட்டங்கள், தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த இன்றும், நாளையும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.. மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த…
எதிர்க்கட்சிகள் அவர்கள் வேலையை பார்ப்பதாக ஓபிஎஸ் பேட்டி…
சென்னையில் இருந்து தேனிக்கு செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். இந்நிலையில் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது கட்சி தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு ஜெயவர்சினி என பெயரிட்டார். அப்போது முதல் குழந்தையின் பெயர் ஜெயலலிதா என கூறிய…
வடமாடு மஞ்சுவிரட்டு சீறிப்பாய்ந்த காளைகள்
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன. சிவகங்கை மாவட்டம், சருகனியில் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச்…
கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 பவுன் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி பாண்டியன் அவருடைய மாமியார் கமலா( 83 வயது) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது, அப்போது அங்கு வந்த ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த சுமார்…
மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு…
குமரி மாவட்ட செய்தியாளர்களுக்கு கடிதம்-விஜய்வசந்த் எம்.பி
நிதி அமைச்சரின் பட்ஜெட் ஏமாற்றம் தருகிறது. தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லைகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் குமரி மாவட்ட செய்தியாளர்களுக்கு கடிதம் அளித்துள்ளார். ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: விஜய் வசந்த் எம்.பி ஏழை மற்றும் நடுத்தர மக்களின்…
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை
திருப்பரங்குன்றம் கவன ஈர்ப்பு மக்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் கைது – அத்துமீறல்கள் – முருகன் எதிரி திமுக அரசு மற்றும் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் கண்டிக்கத்தக்கது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை அளித்தார்.…
“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீ
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் திரைக்கு வந்த “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படம் இன்று முதல் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!! அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில்…