• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி- போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி- போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியைப் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும்…

திகு திகு திருப்பரங்குன்றம்: 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினருக்கு தடுப்பு காவல்

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி…

ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி- தமிழக அரசு உத்தரவு

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973-ம் ஆண்டு முதல் 2002-2003-ம் ஆண்டு வரையிலான…

அயர்லாந்தில் பயங்கர கார் விபத்து – இந்திய மாணவர்கள் இருவர் பலி

அயர்லாந்தில் கார் மரத்தில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்லோ நகரில் இந்தியாவைச் சேர்ந்த செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்க்லகவ் சிந்தூரி என்ற மாணவர்கள் அங்கு…

சிவகாசி-ல் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சங்கு வளையல்கள், மண்பாண்ட பொருட்கள், பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்கள், சேரா நாட்டு செப்பு…

கல்வி உதவிக்கரம் நீட்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை சேர்ந்த அதிமுக மகளிர் அணி நிர்வாகி முத்துராணி, குமார் தம்பதியினரின் மகள் நந்திகாதேவி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ பயின்று வருகிறார். அவரது மேல் படிப்பிற்காக ரூபாய் 50,000 கல்வி உதவித்தொகையாக அதிமுக…

இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது… உயர் நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இந்து…

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா

செஸ் தொடரில் உலக சாம்பியனான குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா வென்றுள்ளார். அந்த வகையில், செஸ் சாம்பியன் விஸ்வநாதன்ஆனந்துக்குப் பிறகு இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடந்தது. இதன்…

கவுரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேச வேண்டும்… தமிழக அரசுக்கு பெ.சண்முகம் வேண்டுகோள்

கவுரவ விரிவுரையாளர்களை மாநில அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் முழுவதும்…

தமிழக ஆளுநரை நீக்க வேண்டும் என்ற மனுவை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.…