சாம்சங் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 3 பேரை அந்நிறுவனம் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று சாம்சங்க நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி…
பொது அறிவு வினா விடை
1) ரஷ்யாவின் தலைநகரம்? மாஸ்கோ 2) உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது? இந்தியா 3) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்? மகாத்மா காந்தி 4) கண்ணாடிக்கு புகழ் பெற்ற…
படித்ததில் பிடித்தது
பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்;செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள். சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோதுதானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை.அதற்கு நம் நிழலே போதும்.…
குறுந்தொகைப் பாடல் 18:
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்சாரல் நாட செவ்வியை ஆகுமதியாரஃ தறிந்திசி னோரே சாரல்சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. பாடியவர்: கபிலர்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:ஒருநாள் இரவு, தலைவன் தலைவியைக் காணவருகிறான். அவளோடு இருந்து, திரும்பிச் செல்லும் வழியில்…
குறள் 734:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு பொருள் (மு.வ): மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நுழைந்து அத்துமீறி போராட்டம்- 195 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதாக பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மலையைப் பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து பிப்.3,…
ஈரோடு கிழக்கில் திமுக அமோக வெற்றிபெறும் – வி.சி.சந்திரகுமார் நம்பிக்கை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அக்கட்சியின் வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14-ம் தேதி…
தமிழ்நாட்டில் பனிமூட்டம் தொடருமா?- வானிலை ஆய்வாளர்கள் கருத்து
தமிழ்நாட்டில் இன்னும் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று கடும் பனிமூட்டம் இருந்தது. காலை 8 மணி வரை பனிமூட்டம் இருந்ததால்…
பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்
சென்னையில் பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 87. நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா வயது மூப்பு காரணமாக காலமானார். 1958-ம் ஆண்டு வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் புஷ்பலதா அறிமுகமானார்.…
ஜனநாயக திருவிழாவில் முழுமையாக கலந்து கொள்ளுங்கள்- டெல்லி வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்
இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் என்று டெல்லி வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் 70 தொகுதிகளைக்…