• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் உலா வந்த கருஞ்சிறுத்தை

கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் உலா வந்த கருஞ்சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் மாலை நேரத்தில் தேயிலை தோட்டங்கள் வழியாக கருஞ்சிறுத்தை நடந்து சென்றதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர் கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சிறுத்தை கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது இரவு நேரங்களில் மட்டுமே…

மகாதானி விருது வழங்கும் விழா

மதுரை மாவட்டம்மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மகாதானி விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பசுமை செயற்பாட்டாளர் அசோக் குமார் வரவேற்புரை வழங்கினார். மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர்…

அரசியல் டுடே செய்தி எதிரொலி

அர்ச்சகர்களின் தட்டு காணிக்கை உண்டியலில் போடும் உத்தரவு அறிக்கை ரத்து இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விளக்கம் கேட்டு, இதை நேற்று முதல் முதலாக நமது அரசியல் டுடே இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டது.இந்தச் செய்தி இந்து சமய…

மதுரை மாநகரில் இளைஞர் படுகொலை

மதுரை மாவட்டம், திடீர் நகர் பகுதியில் இளைஞர் ஒருவரை படுகொலை செய்து விட்டு தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை மாநகர் திடீர் நகர் சந்தன மாரியம்மன் கோவில் அருகே வசிக்க கூடிய ராமசுப்பிரமணி (வயது 32) என்பவர்…

கம்பத்தில் 19வது மாநில அளவிலான கராத்தே போட்டிகள்

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆலன்ராம் சிட்டோரியோ இண்டர்நேசனல் கராத்தே பள்ளி மற்றும் தேனி மாவட்டக் கராத்தே பள்ளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 19வது மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர், நா.இராமகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.…

இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை, பிஜேபி இளைஞர் அணி செயலாளர் கைது…

தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த பிஜேபி இளைஞர் அணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை…

பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை உச்சம்

கடும் பனிப்பொழிவு காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. தை…

மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு நோட்டீஸ்… எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி!

பற்றி எரியும் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மௌனமாக இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மீது வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. மதுரை மாவட்டம்…

“புற்றுநோயை வெல்ல ஓடு” கிம்ஸ் மராத்தான் ஓட்டம்..,

நாகர்கோவிலில் கிம்ஸ் ஹெல்த் சார்பில்”புற்றுநோயை வெல்ல ஓடு”கிம்ஸ் மராத்தான் ஓட்டத்தில் 600_க்கும் அதிகமான பேர் பங்கேற்றனர். இந்தியா மட்டும் அல்லாது, உலக பந்தில் ஓமான், சவுதி அரேபியா, கத்தார், யுனிடேட் அரபு எம்ராட், ஆகிய பகுதிகளில் இயங்கும் கிம்ஸ் ஹெல்த் பல்நோக்கு…

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா

ம.ம.க 17ஆம் ஆண்டு துவக்க விழாவில், மருத்துவமனை நோயாளிகளுக்கு பிஸ்கட், பழங்கள், ஹார்லிக்ஸ் வழங்கி கொண்டாடினர். மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கம்பம் நகர மமக…