சத்குருவின் பொங்கல் வாழ்த்து செய்தி
பூமித்தாய் போல் நீங்களும் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வையுங்கள்! பொங்கல் அல்லது சங்கராந்தி என்பது பூமித்தாய் வசந்த காலத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடி. நீங்களும் உங்களுக்குள் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள் என பொங்கல் தின…
கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கை கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றிய செயலாளர் M.ஜெயராமன், B.A.,B.L., தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! சிவகங்கையில் பொங்கல் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றிய சார்பில் சிவகங்கை காலேஜ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய…
இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதி விபத்து
தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி, மது போதையில் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதி 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதித்து, காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் இன்று மாலை அதிவேகமாக…
சிவகங்கை நகராட்சியில் பொங்கல் விழா!
சிவகங்கை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் பொங்கல் விழா கொண்டாட்டம்! சிவகங்கை நகராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் அவரது துணைவியாருடன் கலந்துகொண்டு பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். நகராட்சி ஊழியர்கள்…
மதுரை விமானநிலையத்தில் பொங்கல் விழா
மதுரை விமானநிலையத்தில் பொங்கல் விழாவில் கரகாட்ட கலைஞர்களுடன் நடனமாடி மகிழ்ந்த வெளிநாட்டினர். தமிழர்களின் தைத்திருநாள் பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தின் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு விமானநிலைய பணியாளர்கள் விமான நிலைய வளாகத்தில்…
கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு
நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, நரசிங்கம் சாலை முன்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் மாநகராட்சியோடு பல்வேறு ஊர்கள் இணைக்கப்படும் என்று சமீபத்தில்…
ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசு பொருட்கள் சேகரம்
மதுரை அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசு பொருட்களை மதுரை மேலூர் வருவாய் கோட்டாட்சியர்…
சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா…
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிச் செயலர் ஏ எம் சேகர் தலைமை வகித்து மாணவர்களிடம் ஒற்றுமை உணர்வை ஊட்டவும்…
மா.கம்யூனிஸ்ட் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…
எளம்பலூர் கிராமத்தை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து…
தந்தை பெரியார் குறித்த சீமானின் அறம் இல்லா பேச்சு
மக்கள் போராளி சுப. உதயகுமார் அவரது முகநூலில் எழுதியுள்ள தந்தை பெரியார் குறித்த சீமானின் அறம் இல்லா பேச்சு பற்றிய திறந்த கடிதம். சீமானும், செக்ஸ் வெறியும்! கடந்த சில நாட்களாக இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் நடத்தும் International Institute for…




