ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில், 4 ஆயிரம் பேருக்கு உணவு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில் மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக,…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 46பேர் காயமடைந்தனர். வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 500 மாடுபிடி வீரர்களும். 827 ஜல்லிக்கட்டு காளைகளும் பங்கு பெற்றன. சிறந்த காளைக்கு மலையாண்டிக்கு முதல் பரிசு டிராக்டர் வழங்கப்படுகிறது . சிறந்த மாடுபிடி வீரருக்கு…
பூம்புகார் படகு துறையில் ஆய்வு.
குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் பூம்புகார் படகு துறையில் ஆய்வு செய்தார். பொங்கல் விழா தொடர் விடுமுறை, சபரிமலை ஐயப்பன் தரிசனம் முடித்து பக்தர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள், கன்னியாகுமரி வருகை காரணமாக, குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை…
மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, புண்ணாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று தின்னும் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை துடியலூர் அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள பாலு என்பவர் தோட்டத்தில் நேற்று இரவு…
கரிமில வாய்வை கட்டுப்படுத்த, நீர்த்தேக்கம் பன் மடங்கு உதவும்.
கரிமில வாய்வை கட்டுப்படுத்துவதில், மரங்களை விட, காடுகளை விட நீர்த்தேக்கங்கள் பன் மடங்கு உதவும். கௌசிகா நதியை உயிர்ப்பிக்க ரூ.160 கோடி திட்டச் செலவில் ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு முன்னெடுப்பில் கௌசிகா நீர் கரங்கள் அமைப்புடன்…
தூய்மை பணியாளர்களின் பொங்கல் விழா
சுவாமி விவேகானந்த கேந்திரத்தில் பணியாளர்கள் பொங்கல் விழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர தூய்மை பணியாளர்களின் பொங்கல் விழாவில், கேந்திரத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கேந்திர வளாகத்தில் பாரதமாதா ஓவியத்தின் முன் நடைபெற்ற பொங்கல் விழாவில். கேந்திராவின்…
வடை சுட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அன்னதானம் வழங்கும் ருசிகர நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடை சுட்டு வழங்கினார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வடை சுட்டு வழங்கியதை, பலரும் ரசித்துச் சென்றனர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;…
25 ஆண்டுகளாக புலியகுளம் கால் பந்து போட்டி
25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புலியகுளம் கால் பந்து போட்டி! உள்ளூரில் தொடங்கி தேசிய அளவில் சிகரம் தொட்டது! கோவை புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு 24 ஆண்டாக கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. உள்ளூரில் தொடங்கிய…
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா!
மதுரை உலகனேரி அருகே உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும் நடிகருமான சினி வினோத் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் அப்துல் ஜப்பார் முன்னிலை வகித்தார்.…
அரசு அலுவலர்களுக்கான சமத்துவ பொங்கல் விழா போட்டி
பெரம்பலூர் மாவட்டம் அரசு அலுவலர்களுக்கான சமத்துவ பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.




