• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதன் காரணமாக, இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல்…

கருப்புத் துணியால் கண்ணை கட்டிக்கொண்டு நூதன போராட்டம்

கோவை ரத்தினபுரி பகுதி சேர்ந்த எஸ். சரவணன் மற்றும் அவரது நண்பர்கள்,கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புத் துணியால் கண்ணை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டருக்கு மனு அளித்தனர். அந்த மனுவில் எஸ். சரவணன் கூறியிருப்பதாவது,25 ஆண்டுகளுக்கு…

பைக் மீது பஸ் மோதி மாணவன் படுகாயம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பைக் மீது பஸ் மோதி மாணவன் படுகாயமடைந்த CCTV காட்சிகள் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மதுரை என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகன் துரையரசன் (வயது 20)…

பணம் நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல்

பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் செய்த பின் பணம் நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல் – உசிலம்பட்டியில் கையும் களவுமாக பிடித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் 3 பெண்களை கைது செய்தும்…

அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் அதியமான் பேட்டி

தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களில் சட்டமன்ற, நாடாளுமன்ற உள்ளாட்சி அமைப்புகளில் அருந்ததியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனதமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் அதியமான் பேட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் “தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு” சார்பில்…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி

விக்கிரமங்கலம் அருகே திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் நிவாரண உதவி வழங்கினார். மதுரை மாவட்டம்விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுமூலப்பட்டி கிராமத்தில் கோட்டைச்சாமி என்பவர் வீட்டில் நேற்று இரவு திடீரென…

குற்றவாளி பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கோவையில் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட…

உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவது உறுதி அதில் உசிலம்பட்டி தொகுதி முதன்மையாக இருக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

இடிந்த வீட்டை கட்ட முடியாமல் தவிக்கும் அவல நிலை!

இசைஞானி இளையராஜாவிடம் ஓட்டுனராக பணிபுரிந்த திருப்பதிராஜ் தனது இடிந்த வீட்டை கட்ட முடியாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உலகத்தையே உலுக்கிய கொரோனாவால் பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். திரைத்துறையில் பணியாற்றிய சினிமா கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்…

உசிலம்பட்டியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகள் சார்பாக கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா கவுண்டன்பட்டி சாலையில் உள்ள ஏ.ஜி ஆலயத்தில் நடைபெற்றது. இதில் ஆர். சி, சி.எஸ். ஐ, டி இ எல் சி, ஏ. ஜி…