• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வழக்கறிஞர் பால ஐனாதிபதி குற்றச்சாட்டு.

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வழக்கறிஞர் பால ஐனாதிபதி குற்றச்சாட்டு.

அய்யா வழியை,ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சிகளை போல் உடைக்க முயற்சிக்கிறார் என பூஜித குரு வழக்கறிஞர் பால ஐனாதிபதி குற்றம் சாட்டி உள்ளார். தென் தமிழகத்தில் அதுவும் குமரி மாவட்டத்தில் ஒரு தொன்மையான வழிபாட்டை போதித்து அதற்கு அகிலத்திரட்டு என்ற நூலையும்…

அவதிப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதங் கோயில் பாலம்

ஆக்கிரமிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதங் கோயில் பாலம் அவதிப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்லக்கூடிய பிரதான முக்கிய பாதையாக இருந்து வருவது மாதா கோயில் பாலம், இப்பாலம் பொதுப்பணித்துறையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இப்பாலத்தில்…

லோன் கொடுத்ததாக பெண்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு.

தேனி மாவட்டத்தில் சமூண்ணதி பைனான்சியல் இன்டர்மீடியேஷன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பெண்களுக்கு லோன் கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் லோன் கொடுத்ததாக பெண்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.…

சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஆர்பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் சட்டமன்றத்தில் டங்ஸ்டன் விவகாரத்தில் எழுப்பிய நேரடியான கேள்விக்கு…

அரசு பேருந்து மோதியதில் நாய் படுகாயம்

செக்காணூரணி அருகே அரசு பேருந்து மோதியதில் நாய் படுகாயமடைந்த சம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் செக்காணூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் நமச்சிவாயம்.…

சி.பி.எம்.(CBM) மோட்டார்ஸ் எனும் புதிய விற்பனை மையம்

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (SVM) பிராணா இ பைக் , தனது அங்கீகரிக்கப்பட்ட டீலரான சி.பி.எம்.(CBM) மோட்டார்ஸ் எனும் புதிய விற்பனை மையத்தை எஸ்.வி.எம். நிறுவனத்தின் சி.எஃப்.ஓ. ஆட்ரோன் லியோ (Adron Leow) திறந்து வைத்தார்.…

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் … ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு !

முல்லைப் பெரியாறு அணையை தாரவாக்க தயாராகிவிட்டது திமுக அரசு என ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி இந்த மாவட்ட மக்களின் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் ஜீவாதாரமாக இருக்கக்கூடிய அணை தான் இந்த முல்லை பெரியார்…

கோவையில் கராத்தே பட்டையத்தேர்வு போட்டி

கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டியில் மூன்று வயது முதலான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு வண்ணப்பட்டையங்கள் பெற்று அசத்தி்னர். கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டைய தேர்வில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து…

வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சாமனத்தம் ஊராட்சியில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தொடர் மழையினால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா

மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியில் ஜீயர்கள், இளையராஜா பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு, திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய…