குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகேயுள்ள நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் படித்து குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் சுற்றுவட்டார பகுதி இளைஞர்களின் நலன்கருதி கலைஞர் நகர்புற மேம்பாட்டு…
குளத்தின் உட்பகுதியில் மாசுகளை அகற்ற வேண்டும்…
ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குளம் தெருவில் உள்ள புணரமைக்கப்பட்ட ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தின் உட்பகுதியில் மாசுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சக்கரை குளம் தெருவில் உள்ள குளத்தை சமீபத்தில் ரூபாய்…
கருங்கல் ஜார்ஜின் 50_ ஆண்டுகள் பொதுப் பணிக்கு ஊர் கூடி விழா
கருங்கல் ஜார்ஜின் 50_ ஆண்டுகள் பொதுப் பணிக்கு ஊர் கூடி விழா கண்டார்கள். குமரி மாவட்டத்தின் பகுதியான கருங்கல்லில் உள்ள திடலில் காலையில் பல்வேறு வகையான பொருட்கள் விற்கும் பகுதி பொதுமக்கள் கூடும் சந்தை. அதே திடல் மாலை வேளையில் பொதுக்கூட்டம்…
அரசியல்டுடே தலைப்புச் செய்திகள்
இன்றைய முக்கியச் செய்திகள் ◙ சென்னை பையன் குகேஷ் செஸ் போட்டியில் புதிய சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஹோம் ஆப் செஸ் அகாடமி உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு. ◙ ஒரே நாடு…
பாண்டியன் கூட்டுறவு கடை தற்காலிக ஊழியர் கைது
மதுரையில் ரேஷன் அரிசி, பருப்பை கடத்திய பாண்டியன் கூட்டுறவு கடை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டது. மதுரை உணவு பொருள் கடத்தல் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது பசும்பொன் நகர் பகுதியில்…
மின்தடையால் மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி
சோழவந்தானில் 10 மணி நேரத்திற்கு மேலாக மின்தடையால் மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். டார்ச் லைட் அடித்து மருத்துவம் பார்த்த பணியாளர்களால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தன. மதுரை மாவட்டம்சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி என்று…
ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் கஜராஜ் சாமி தரிசனம்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை நடிகர் கஜராஜ் சாமி தரிசனம் செய்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை கஜராஜ் சாமி தரிசனம் செய்தார் இன்று மதியம் 11…
குரூப் 2 முதன்மை தேர்வு : சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி தேதி
டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுத இருப்பவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை (டிச.18) கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், இந்த…
தர்மபுரியில் கூண்டோடு விலகிய நா.த.க நிர்வாகிகள்
தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியில் உள்ள நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா என்பவர், தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.“ஏழாண்டு காலமாக அரூர்…
இரட்டை இலை சின்னம் விவகாரம் : புகழேந்தி நேரில் ஆஜராக உத்தரவு
இரட்டைஇலை சின்னம் விவகாரம் குறித்து வருகிற டிச.24ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த புகழேந்தி நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம்…








