100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால்
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கைகால் வழங்கப்பட்டது. ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன், முக்கிய…
வியாதியால் பாதிக்கப்படும் குழந்தைக்கு நிதி உதவி
கோவையில் அனன் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படும் குழந்தைகள் மருத்துவ உதவிக்கென பள்ளி நிர்வாகம் சார்பாக ஒரு இலட்சம ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அனன் சர்வதேச பள்ளியின் 13…
இலவச மருத்துவ சிகிச்சை முகாம்
தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், தேனி ஹோலி ரெடிமர் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர். காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா…
சிறுவர் சிறுமியருக்கான சாண்டா மராத்தான் போட்டி
கோவையில் பலூன் ரன் 24 என்ற தலைப்பில் சிறுவர் சிறுமியருக்கான சாண்டா மராத்தான் போட்டி நடைபெற்ற நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்று ஜூம்பா நடனமாடி பின்னர் ஓட்டத்தில் பங்கேற்றனர். கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள…
வேல்யூ ஒன் டிஜிட்டல் தளம் துவக்கம்
கோவையில் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் உள்ளிட்ட ரிவார்டுகளை அள்ளித்தர வேல்யூ ஒன் டிஜிட்டல் தளம் துவக்கம் இந்தியாவில் முதன் முறையாக வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு பர்சேஸிற்கும் தங்கம் பரிசு பெறுவதோடு வாடிக்கையாளர்களும் பங்கு தாரராக ஆகும் வகையில் ‘வேல்யூ ஒன்’ எனும் புதிய…
இண்டிகோ விமானம் இரண்டு மணி நேரம் தாமதம்…
மதுரையில் இருந்து மலேசியா செல்லும் இண்டிகோ விமானம் முதல் நாளே இரண்டு மணி நேரம் தாமதமாகியது. மதுரை விமான நிலையம் நேற்றிலிருந்து 24 மணி நேரம் சேவை தொடங்கிய நிலையில் இன்று மதுரையிலிருந்து முதல் முறையாக சென்னை வழியாக மலேசியா பினாங்கு…
ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
மதுரையில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் 24,700 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 9பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கைது செய்தனர். மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன்…
சிவகங்கையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா இழிப்படுத்தியதாக கூறி, அவரை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று மாலை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். மாங்குடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், பொதுக்குழு உறுப்பினர்கள்…
சிவகங்கையில் காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மதுரையில் தென்மண்டல வளர்ச்சி வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிவகங்கை அரண்மனை வாசலில் காமராஜர் மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் அருளானந்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மரியலூயிஸ், பொருளாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்…
பள்ளி மாணவி, உதவி ஜெயிலருக்கு கொடுத்த தருமடி
பள்ளி மாணவியை படுக்கைக்கு அழைத்த மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர்; மாணவி தனது குடும்பத்துடன் சென்று நடுரோட்டில் உதவி ஜெயிலருக்கு தருமடி கொடுத்த சம்பவம்; மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி என்பவர், மதுரை பைபாஸ் ரோட்டில் உணவகம்…








