• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • சமூக ஆர்வலருக்கு பாராட்டு

சமூக ஆர்வலருக்கு பாராட்டு

கீழே கிடந்த செல்போன் மற்றும் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலருக்கு பாராட்டு தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் காமராஜ். இவர் மதுரை அம்மன் சன்னதி அருகில் வெள்ளைப்பூடு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபார விஷயமாக கரூர் சென்று…

சர்வதேச யோகாசன போட்டி பயிற்சி முகாம்

தாய்லாந்தில் சர்வதேச யோகாசன போட்டிகளுக்கு தயாராக மாணவர்களுக்கு பயிற்சி முகாம் தேனி மாவட்ட யோகாசன சங்கம் நடத்தியது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் யோகாசன போட்டிகளுக்கு, தயார்படுத்தும் முகாம் மதுரை அருகே கிண்ணிமங்கலத்தில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு…

ஆடுகள், கன்றுக்குட்டிகளை கடித்து கொல்லும் நாய்கள்

உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் உள்ள ஆடுகள், கன்றுக் குட்டிகளை கடித்து கொல்லும் நாய்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 ஆடுகள் பலி, 1 கன்றுக் குட்டி, 1 ஆடு படுகாயமடைந்த சோக சம்பவம் உசிலம்பட்டி பகுதி…

இலவச மனநல ஆலோசனை முகாம்

மதுரை கூடல் நகர் அருகே உள்ள அணியம் அறக்கட்டளையில், தி அமெரிக்கன் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் அணியம் அறக்கட்டளை சார்பில் இலவச மனநல ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, அணியம் அறக்கட்டளையின் நிறுவனர் அழகு ஜெகன் தலைமை தாங்கினார். சமூகப்…

ஆதரவற்றோர்க்கு உணவு மற்றும் கிறிஸ்துமஸ் கேக்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு புனித வின்சென்ட் தே பவுல் சபையின் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவும்கிறிஸ்துமஸ் கேக்கும் வழங்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் செயல்பட்டு வரும் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர்களின் சார்பாக…

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம்

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நடத்தி வரும் கோவை மக்கள் சேவை மையம் எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் மத்திய அரசின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகளிர்…

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் நகர…

குளிர்கால போர்வைகள் வழங்கிய சமூக சேவகர்…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் ஆனையூர் நகர்ப்புற முதியோர் இல்லத்தில் குளிர்கால போர்வைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில்:மதுரையில் பல்வேறு பொதுநல சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்நிலையில் ஆனையூர் நகர்ப்புற காப்பகத்தில் முதியோர்கள் குளிரால் சிரமப்படும்…

எலிசியா தேவாலாய முற்றத்தில் கிறிஸ்துமஸ் விழா

தமிழ் நாடு ஜனநாயக ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா, தக்கலை எலிசியா தேவாலாய முற்றத்தில் பெரும் விழாவாக நடைபெற்றது. தமிழ் நாடு ஐக்கிய ஜனநாயக அமைப்பின் தலைவர் அருட்பணி ஜார்ஜ் பொன்னையா தலைமையில். தக்கலை எலிசியார் ஆலைய வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு…

1000 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் நாசம்

சோழவந்தானில் மர்ம நோய் தாக்கியதில் 1000 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் நாசம் நிவாரண வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியார் பாசன கால்வாய் மூலம் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கரில்…