மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம்
மதுரை அவனியாபுரத்தில் வீரகுல அமரன் இயக்கம் சார்பில் மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம் மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சமூக நல்லிணக்க கலைவிழா நடைபெற்றது. வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அவனியாபுரம் மந்தை திடலில்…
ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்
சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும் – இயக்குநர் N.ராஜசேகர்! ‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ்…
“கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்”
உசிலம்பட்டி அருகே எழுமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு…
பைக் சாகசம் செய்த ஐந்து இளைஞர்களுக்கு தலா ரூ.10.000 அபராதம்
குமரி வனத்துறை பகுதிக்குள் அனுமதி இன்றி சென்று பைக் சாகசம் செய்த ஐந்து இளைஞர்களுக்கு தலா ரூ.10.000 அபராதம் வனத்துறை அதிகாரி நடவடிக்கை எச்சரிக்கை அறிவித்தனர். விதிமுறைகளை மீறி குமரி மாவட்ட வனப்பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வன…
திருவள்ளுவர்-விவேகானந்தர் இணைப்பு பாலம் பணிகள் ஆய்வு…
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர்-விவேகானந்தர் இணைப்பு பாலம் பணிகள் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி கடல் நடுவே கடந்த 2000_ம் ஆண்டில். பல்வேறு தடைகளுக்கு பின் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட வான் தொடும் திருவள்ளுவர் சிலை, திறக்கப்பட்ட…
காவல்துறை அனுமதி இன்றி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு
சோழவந்தான் அருகே காவல்துறை அனுமதி இன்றி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு போன்ற வாடிவாசல் அமைத்து செக்கானூரணி மேலக்கால் சோழவந்தான்…
கின்னஸ் சாதனை படைத்த உலகின் இளம் வயது டேக்வாண்டா பயிற்சியாளர்
உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா என்பவர் உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தச் சாதனை படைக்க, அந்த நபர்…
அரசு பள்ளியில் ஆள்மாறாட்டம் : பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
அரசுப் பள்ளியில் ஆள் மாறாட்டம் செய்த ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த பாலாஜி என்பவர் தனக்குப் பதிலாக வேறொரு நபரை கொண்டு…
‘யெஸ் பாஸ்’ இந்தி நூல் வெளியீட்டு விழா
திருக்குறளில் மேலாண்மைக் கருத்துக்கள் குறித்த ‘யெஸ் பாஸ்’ இந்தி நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.திருச்சி ஐஐஎம் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்திய மேலாண்மைக் கழக இயக்குநர் பவன் குமார் சிங் நூலை வெளியிட்டு பேசும்போது..,‘‘மேலாண்மையில் குறள்கள் பற்றிய…
எப்படி இருக்கிறது ‘கங்குவா’ திரைப்படம்..?
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் இன்று பல சிக்கல்களைத் தாண்டி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.தொழில்நுட்பமாகவும்,…




