பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு
பெரும் தலைவர் காமராஜர் சிலை அமைத்து திறந்து வைத்த குமரி மக்களவை உறுப்பினர்விஜய் வசந்த். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளி விளை பகுதியில் காமராஜர் படிப்பகம் அமைந்துள்ளது. இந்த படிப்பகத்தில் காமராஜர் சிலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குமரி…
கோட்டாறு சவேரியார் கோயில் தேர் அர்சிப்பு
கேட்டவரம் தரும்கோட்டாறு சவேரியார் கோயில் தேர் அர்சிப்புமேயர் மகேஷ் பங்கேற்பு. கோட்டார் புனித சவேரியார் தேவாலயவிழாவில் மதம் கடந்து அனைத்து மக்களும் பங்கேற்பது இந்த தேவாலயத்தின் தனித்த சிறப்பு. பேராலயத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 3 புதிய தேர்…
போராட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பரவை சத்தியமூர்த்தி நகரில் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 60 வயது மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்கள்…
சாதி சான்றிதழ் கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம்
மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தினரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.…
நீர் வழித்தட ஓடையில் பாதை அமைக்கும் பணி
வேப்பம்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும் நீர் வழித்தட ஓடையில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி கிராமத்தில் கல் குவாரி அமைக்க விவசாயிகள்…
தேனியில் தண்ணீர் வீணாகச் செல்லும் அவலம்…
மஞ்சள் நதி அணை கண்மாயில் கனிம வள கொள்ளையர்களால் ஊராட்சி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகச் செல்லும் அவலம். கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, எரசைக்கநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மஞ்சள் நதி அணை கண்மாய்…
அகாதெமி கட்டும் பணி
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடாமி கட்டிடம் கட்டும் பணிகள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…
வைகை ஆற்றில் மிதந்த ஆண் பிணம்
சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் இரண்டு ஆண்டுகளுக்குப் முன்பு மிதந்த ஆண் பிணம் கொலை செய்ததாக இரண்டு பேர் போலீசில் சரணடைந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை பாலம் வைகை நதியில்9.5.22 மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண்…
நடுத்தர மக்களின் அடுக்குமாடி குடியிருப்புகள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் கவனம் செலுத்தும் நடுத்தர மக்களின் சுத்திகரிப்பு நிலையத்துடன் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை உறுதி செய்கின்றதா..? அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனங்கள் கூறுவது என்ன..? கோவை மாநகரில் வசிக்கும் நடுத்தர மக்களின் தேவை பூர்த்தி செய்யும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை…
கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…
கோவை விழாவின் 17-வது பதிப்பின் ஒரு பகுதியாக கோவை விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து பயணம் இன்று தொடங்கியது. இந்த பேருந்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகர…




