நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனுவை ரத்து செய்த நீதிமன்றம்
தெலுங்கு மொழி பேசுபவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர்…
இன்று குழந்தைகள் தினம் : தவெக தலைவர் விஜய் வாழ்த்து
இன்று (நவ.14) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குழந்தைகளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது..,ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனம் பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற…
2026 தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணியா..? ஈபிஎஸ் விளக்கம்
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்கப்படுமா என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது..,“கோவைக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த…
பல்லடம் அருகே சுங்கச்சாவடி கட்டிடம் இடிக்கப்பட்டது
பல்லடம் அருகே நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுங்கச்சாவடி கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவு தான் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவிநாசி பாளையம் பகுதியில் அவிநாசி முதல் அவிநாசி…
தேசிய அளவிலான போல் வால்ட் போட்டி
போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்று சுகுணா ரிப் வி பள்ளி மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநில அளவில் நடைபெற்ற போல் வால்ட் எனும் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் கோவை சுகுணா ராக் வி…
மகளிர் குழுக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்
மதுரையில் மகளிர் குழுவினரை மிரட்டி பணம் பறிக்கும் போலி என்.ஜி.ஓ ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.இது பற்றி கலெக்டரிடம் மனு அளித்த மகளிர் குழுவைச் சேர்ந்த ரத்தினம் கூறியதாவது, நாங்கள் நடத்தி வரும் ரயனா, இரட்டை…
கத்திக்குத்தில் காயம் அடைந்த மருத்துவர்
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்தி குத்து சம்பவம் எதிரில் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டம் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு. சென்னையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவர் பாலாஜியை நோயாளிகளின் உறவினர்கள்…
நவ.24ல் ஜானகிராமச்சந்திரன் நூற்றாண்டு விழா:
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியுமான ஜானகிராமச்சந்திரனுக்கு நவ.24ல் நூற்றாண்டு விழா நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான…
கவனம் ஈர்த்த ‘இறந்த திமிங்கல மாதிரி’
பருவநிலை உச்சிமாநாடு நடைபெறும் அஜர்பைஜானில் ‘இறந்த திமிங்கல மாதிரி’ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உலக தலைவர்கள் பங்கேற்கும், 2 நாள் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நவம்பர் 11 தொடங்கி வரும் 22 ஆம்…
அரசு பள்ளிகளில் ஊரக திறனாய்வு தேர்வு
ஊரகப் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.20ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய்…




