காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரி வணிகர் சங்கம்
காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரி வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் எம்எல்ஏ செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் மேலும் காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி…
இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலம்
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம். மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் சோம வாரத்தை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது…
அசரத் சுல்தான் சிக்கந்தர்பள்ளிவாசலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்
திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் அசரத் சுல்தான் சிக்கந்தர் பாதுகாப்பு பள்ளிவாசலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான மலை மேல் காசி விசுவநாதர் கோவில் சிக்கந்தர் பாதுஷா…
விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’
விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது! தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாக ‘பெல்லடோனா’ யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில்…
எடப்பாடி பழனிச்சாமி எடுத்த கட்சி பதவிகளை திரும்ப கொடுத்ததின் சிதம்பர ரகசியம்.!?
தளவாய் சுந்தரத்திற்கு வெற்றியா.? எடப்பாடி பழனிச்சாமி எடுத்த கட்சி பதவிகளை திரும்ப கொடுத்ததின் சிதம்பர ரகசியம்.!? அதிமுகவில் குமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்.6 இல் ஈசாத்திமங்கலம் பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்றதால் அவர் தற்காலிகமாக…
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடு விழா
ஊஞ்சாம் பட்டி ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடு விழா தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடு விழா நடை…
கால்வாயில் கிடந்த பிரேதம் மீட்டெடுத்த தீயணைப்புத் துறையினர் போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை மூட்டா காலனி அருகே தெங்கால் கம்மாய் வாய்க்கால் செல்கிறது. இதில் ஒரு பிரேதம் மிதந்து கொண்டு இருப்பதாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வரவே சம்பவ இடத்துக்கு விருந்த திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர்…
அசல் சான்றிதழை பெற்றுத்தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கோவையில் உரிய கட்டணம் செலுத்தியும் கல்லூரி நிர்வாகம் மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு: அசல் சான்றிதழை பெற்றுத்தரக் கோரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கோவை கரியம்பாளையத்தில் உள்ள நைருதி கலை அறிவியல் கல்லூரியில் இளம் வணிகவியல் முடித்த மாணவ,…
சூரத்தில் தேசிய அளவிலான கூடோ போட்டி
தேசிய அளவிலான கூடோ போட்டி கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி மாணவர்கள் சாதனை. குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்ற கோவை குனியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்களுக்கு…
கோவை தானீஸ் அகமது கல்லூரி பட்டமளிப்பு விழா
கோவை தானீஸ் அகமது கல்லூரி பட்டமளிப்பு விழா- வால்மார்ட் இந்தியா நிர்வாகி பங்கேற்பு.. கோவை அருகே கேஜி சாவடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் 7-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது .இந்த விழாவில் கல்லூரி இயக்குனர்…




