உலகெங்கும் இன்ஸ்டாகிராம் முடக்கம் : பயனர்கள் புலம்பல்
உலகெங்கிலும் இன்ஸ்டாகிராம் முடக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் செயலியை பயன்படுத்துவதில் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள். இன்ஸ்டா கணக்கிற்குள் நுழைவதற்கான லாக்-இன் முயற்சிகள் தோல்வி அடைவதாக பல கூறுகின்றனர். சர்வர் இணைப்புச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் பயனர்கள் சொல்கிறார்கள்.பிரபல…
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213 கோடி அபராதம் விதிப்பு
நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்டதற்காக மெட்டா நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது.வாட்ஸ்அப் தளத்தில் சேகரிக்கப்படும் பயனர்களின் தரவுகளை மெட்டாவின் மற்ற தளங்களுடன் விளம்பர காரணங்களுக்காக பகிர்வதை தடுப்பதும் இதில் அடங்கும்.…
நவ.26ல் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களது நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாததால், நவ.26ல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.பணி விதிகளில் இளநிலை மற்றும் மூத்த வருவாய் ஆய்வாளர்களின் பெயர்களில் மாற்றங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக…
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் விடுமுறை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, அம்மாவட்டத்திற்கு மட்டும் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை,…
நவம்பர் 24ல் அனைத்துக் கட்சிக்கூட்டம் : அமைச்சர் கிரண்ரிஜிஜூ தகவல்
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக, நவம்பர் 24ஆம் தேதியன்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது..,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்…
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம்
தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரூ. 55,480க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 480 உயர்ந்தது. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு…
திருப்பூரில் அதிமுகவின் புதிய பார்முலா
திருப்பூரில் நடைபெற்ற அதிமுகவின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில், திமுகவின் திருமங்கலம் பார்முலாவைப் போல, அதிமுக புதிதாக திருப்பூர் பார்முலாவைக் கையாண்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருப்பூர் பெருமாநல்லூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்…
கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட் சார்பில் இலவச தோல் சிகிச்சை முகாம்
தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், மதுரை ஆம்ரா தோல் லேசர் மருத்துவமனை இணைந்து நடத்திய தோல் சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர். காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஓ.ஆர். நாராயணன் முன்னிலை வகித்தார். எம்.சி. வீரபாண்டி, விஷ்வகுல…
பள்ளி மாணவர்கள் கண்களில் கருப்புத் துணியால் கட்டி போராட்டம்
பறவை சத்தியமூர்த்தி நகரில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு200 ககும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கண்களில் கருப்புத் துணியால் கட்டி போராட்டம் நடத்தும் அவலம் மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்திநகர் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.…
பள்ளியில் மின்சாரம் இன்றி அவதிப்படும் மாணவர்கள்
சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளியில் மின் கட்டணம் கட்டாததால் 30 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி அவதிப்படும் மாணவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் கடந்த…




