• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • 27-வது தேசிய அளவிலான கார் பந்தயம்

27-வது தேசிய அளவிலான கார் பந்தயம்

27-வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கார்கள் சீரிப்பாய்ந்தன. பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனத்தின் 27-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில்…

நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம் “கிட்டத்தான் 2024”

கோவையில் நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம் “கிட்டத்தான் 2024” கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்…

தென்பழனி மலையடிவாரத்தில் கனிம வளங்கள்கொள்ளை

மேகமலை சுற்றுலா தளத்திற்கு செல்லக்கூடிய தென்பழனி மலையடி வாரத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதால் சாலைகளில் நிலச்சரிப்பு ஏற்படும் அபாயம். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஹைவேஸ் பேரூராட்சி பகுதியில் மேகமலை, மகாராஜா மெட்டு, மணலாறு, அப்பர் மணலாறு, உள்ளிட்ட சுற்றுலா…

ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை

ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார். கோவை ஈசா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர் மீது நடவடிக்கை…

திருவனந்தபுரம் நடை பயணத்தின் நிகழ்வு

அய்யா வழி 187_ வது சுவாமி தோப்பு-திருவனந்தபுரம் நடை பயணத்தின்மூன்றாம் நாள் நிகழ்வில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார். சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 187_ வந்து நடை பயணம். அய்யா வைகுண்டசாமி பாதயாத்திரை தக்கலை பரைகோடு தாங்கலில் குமரி…

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம், சின்ன உடைப்பு கிராமத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன உடப்பு கிராம மக்கள் மதுரை விமான நிலைய நில ஆர்ஜித பணிக்கு தடை கோரி உயர்நீதி…

தைவான் நாட்டுப் பெண்ணை இந்து முறைப்படி திருமணம்

சிவகங்கை பாபு சரவணன் தைவான் நாட்டுப் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை மந்திரம் ஓதி மங்கள வாத்தியம் முழங்க உறவினர் வாழ்த்தி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி ஊரைச் சேர்ந்த முன்னாள் வங்கி…

கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வைரஸ் காய்ச்சல்

நிரந்தர நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். பாதாள சாக்கடை கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வைரஸ் காய்ச்சல் பரவும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் மாநகாரட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை…

முத்தரசனுக்கு ஈஷா அறக்கட்டளை கண்டனம்

பெண்களின் அழகு கூந்தலில் இல்லை: அவர்களுக்கான சுதந்திரத்தில் இருக்கிறது!பொய் பரப்புரை வேண்டாம் – முத்தரசனுக்கு ஈஷா கண்டனம்! கோவையில் இன்று (17/11/2024) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்…

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே ஒவ்வொரு கனமழை காலத்திலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை…