• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • கவுண்டம்பாளையம் பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் தீ விபத்து…

கவுண்டம்பாளையம் பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் தீ விபத்து…

கோவை- மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் அருகே உள்ள எருக்கம்பெனி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தரம் பிரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை எழுந்துள்ளது. இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு…

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..

மின்சாரத் துறையின் சார்பில் செய்யப்படும் கொள்முதலில், எந்தத் தலையீடும் இல்லை. எந்த தவறும் நடக்கவில்லை” என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ₹9.67 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும்…

கங்குவா பற்றி பேச மாட்டேன் -லாரா படத்தைப் பற்றி பேசிய கே.ராஜன்!

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன்…

தேர்தலில் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்ட வருவாய்த்துறை மற்றும் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்ததிற்கான சிறப்பு முகாம் மற்றும் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்…

பள்ளியில் மின்சாரம் வந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி

சோழவந்தான் காமராஜர் நடுநிலைப் பள்ளியில் மின்சாரம் வந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகாரிகளுக்கு பாராட்டு குவிந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்பதிலும் உணவு தண்ணீர் போன்ற அடிப்படைத்…

ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சி

ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சியை போலீஸ் துணை கமிஷனர் துவக்கி வைத்தார். மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.கோவையில் நவம்பர்…

பகவதியம்மன் கோவில் சொத்தை சிறப்பு நிலை பேரூராட்சி உரிமை கொண்டாட முடியாது

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோவில் சொத்தை சிறப்பு நிலை பேரூராட்சி உரிமை கொண்டாட முடியாது. குமரி மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தவை. கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்குட்பட்டு 490 திருக்கோயில்கள் உள்ளன. பரந்து…

செல்வப்பெருந்தகை தலைமையில் குமரியில் ஆய்வு பணி

தமிழ் சட்டமன்றப் பேரவை பொதுகணக்கு குழு செல்வப்பெருந்தகை தலைமையில் குமரியில் ஆய்வு பணியில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுகணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஷாநவாஸ், ஐயப்பன், சேகர், சந்திரன் ஆகியோரை கன்னியாகுமரி அரசு…

கிராம மக்கள் தொடர் போராட்டம் தீவிரம்

சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்னும் இரண்டு நாட்களில் கால அவகாசம் முடிய உள்ள நிலையில் போராட்டத்தை கிராம மக்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் சுமார்…

இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்!

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்! நடிகர் அருண் விஜய் அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய…