கோயம்புத்தூர் விழாவையொட்டி விழா வீதி நிகழ்ச்சி
கோயம்புத்தூர் விழாவையொட்டி விழா வீதி நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் விழாவையொட்டி காந்திபுரம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்ற தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலாச்சார கலை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று கண்டு களித்தனர். கோவையின்…
விக்கிரமங்கலம் அருகே முன்னாள் எம்எல்ஏ சந்தானம் நினைவேந்தல் நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சந்தானம். இவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய பொறுப்பிலும்,மாநில பொறுப்பிலும் பதவி வகித்தவர். இவரது 6ம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மேலபெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில்…
சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம்
கோவை குனியமுத்தூரில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் கோவை குனியமுத்தூர் காளவாய் பகுதியில் நேற்று…
அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலில் அபார வெற்றி
சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலில் அமிர்தராஜ் தலைமையிலான அணியினர் அபார வெற்றி பெற்றனர். செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக பாலமுருகன், துணைச் செயலாளராக தங்கராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு…
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது புகார் மனு
நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்ச்சியில் இந்துக் கடவுள் ஐய்யப்பனை அவமரியாதை செய்யும் வகையில் பாடியதாக ‘கானா’ பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் பாஜக ஊடகப்பிரிவு சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.…
உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு…
புதிய மின் மயானம் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
புதிய மின் மயானம் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுகாதரக்கேடு ஏற்படுமென தேவகோட்டை ராம் நகர் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராம் நகரில் 900 குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்…
டத்தோஸ்ரீ டாக்டர்.எம்.சரவணனுக்கு குளோபல் ஐகான் விருது
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர். எம். சரவணனுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் குளோபல் ஐகான் விருது வழங்கி கெளரவித்தது. மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத்…
ரேஷன் கடையில் உள்ள பொருட்களை தின்று சென்ற காட்டு யானைகள்…
தடாகம் அருகே ரேஷன் கடையில் உள்ள பொருட்களை காட்டு யானைகள் தின்று சென்றது. கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா…
ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இந்தியா இன்க் மாநாடு சிஇஓ 2024
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இந்தியா இன்க் மாநாடு சிஇஓ 2024 நடைபெற்றது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சிஇஓ 2024 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு எதிர்காலத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரியின் டைரியின் நுண்ணறிவு”.…



