• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • இரண்டாவது நாளாக சரிந்த தங்க விலை

இரண்டாவது நாளாக சரிந்த தங்க விலை

இரண்டாவது நாளாக தங்கம் இன்றும் சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த…

வீட்டை இடித்து புதிய வீடு கட்ட கோரிக்கை….

இடிந்து விழுந்த நிலையில் உள்ள வீட்டை இடித்து புதிய வீடு கட்ட அரசு உதவி செய்ய வேண்டுமென வயதான பெண்மணி கோரிக்கை விடுத்துள்ளார். தேனி மாவட்டம், போடி தாலுகா, நாகலாபுரம் ஊராட்சி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (லேட்) கல்யாணி…

‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு!

‘திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட‌ டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக‌ உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு…

தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானம்

ஹைதராபாத்தில் இருந்து மதுரை புறப்பட்ட விமானம், மோசமான வானிலை காரணமாக மதுரை விமானநிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது அந்த விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.மோசமான வானிலை கருமேகங்கள் சூழ்ந்து உள்ளது காரணமாக வட்டமடித்த ஹைதராபாத்தில் இருந்து…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று நவம்பர் 26ம் தேதி செவ்வாய்க் கிழமை ரெட்…

தேசிய மாணவர் படை தினவிழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா நடைபெற்றது. அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை தேசிய மாணவர் படை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்…

தொடர் விபத்துகளில் சிக்கும் மேம்பாலம்-நடவடிக்கை எடுக்குமா தேசிய நெடுஞ்சாலைத்துறை

மதுரை காளவாசல் தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் முடக்கு சாலை பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக புதிய பாலம் திறக்கப்பட்டது. பாலம் திறந்ததிலிருந்து தொடர் விபத்துகளை சந்தித்து வருகிறது. பாலத்தின் போதிய அளவு ஒளிரும் விளக்கு இல்லாததும் வேகத்தடை அமைக்காததும்,…

அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடம் மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

கொல்லங்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடம் மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கொல்லங்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 100க்கும் மாணவர்கள் பயின்று வந்த…

அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளு முள்ளு அடிதடி மோதல்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளு முள்ளு அடிதடி மோதல். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் “சன்னதி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக கலாய்வு கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது கள…

60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளை குறிவைத்து கற்பழிப்பு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது

சோழவந்தானில் 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளை குறிவைத்து கற்பழிப்பு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது. தப்பி ஓட முயன்ற போது வழுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டதாக போலீசார் தகவல் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…