ஆளும் கட்சி, எதிர் கட்சிகளின் “சடுகுடு” விளையாட்டு
குமரி மாவட்டத்தில் அண்மை காலமாக ஆளும் கட்சி, எதிர் கட்சிகளின் சொந்த கட்சிக்குள் நடக்கும் “சடுகுடு”விளையாட்டு அதிரடி மாற்றங்களை பார்த்து ஆச்சரியம் இல்லாத ரசனையுடன் குமரி மக்கள் பார்த்து ரசிக்கும் காட்சியில், அதிமுக செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆடும்…
இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் பறிமுதல்
பல்லடம் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ், மகேஸ்வரன்,…
டெல்லியில் ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை
டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஜனவரி 1, 2025 வரையில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை…
ஜியோ சேவைக்குத் தடை விதித்த நீதிமன்றம்
ஜியோ நிறுவனம் சேவை வழங்க தடை விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட நெமிலிக்குடி ஊராட்சி, வடகுளவேலி மற்றும் தென்குளவேலி கிராமங்களைச் சேர்ந்த நடனசிகாமணி, ராஜ்குமார், ஷேக் அப்துல்லா,…
வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம்
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது..,இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை இயல்பை விட 84விழுக்காடு கூடுதலாக மழை…
சதுரகிரி செல்ல பக்தர்களுக்குத் தடை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.…
சென்னையில் தொடர் மழை, வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி…
பள்ளிக்கு விடுமுறை, ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களில், ஆன்லைன் வகுப்புகளுக்கும் தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த…
போராட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளது தமிழக அரசு
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரையில் 12.10.24ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் அரசு உள்நோக்கத்தோடு எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளது என மாநில தலைவர் பாலுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தை…
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வசூல் வேட்டை
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளியாக ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் வசூல் வேட்டை. யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என ஆணையாளர் பதில் அளித்துள்ளரர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் கலைஞரின்…




