15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்
15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மதுரை வந்த இலங்கை ஆசிரியருக்கு, முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மாலை அணிவித்து வரவேற்றார். சுற்றுச்சூழலை வலியுறுத்தி 15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு மதுரை வந்த இலங்கை ஆசிரியர் பிரதாபன் தர்மலிங்கத்தை தமிழக…
குமரியில் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விழா
குமரியில் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விழாக்களில் ஒன்று வார்த்தை சித்தரின் நினைவை போற்றும் விழா நடைபெற்றது. குமரி மாவட்டம் தக்கலை இலக்கிய வட்டத்தின் சார்பில், பத்திரிகையாளர் ஐ.கென்னடி எழுதிய ஜான் போஸ்கோ-வின் அத்தியாயம். தக்கலை இலக்கிய வட்டத்தை சேர்ந்த இருவர்…
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம்
மதுரை பெருங்குடியில் தெற்கு மாவட்ட பாஜக ஒபிசி அணி சார்பில், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் நடைபெற்றது. பிரதமர் மருத்துவ காப்பீடு அட்டை முகாமில் 243 பொதுமக்கள் பதிவு செய்தனர். பிரதமர் மோடியின் பொது சுகாதார திட்டத்தின்…
மதுரை வைகையாற்றில் துர்நாற்றம்
மதுரை மாநகரில் பெய்த மழை காரணமாக பந்தல்குடி கால்வாய் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயிலில் மழை நீர் கலந்து நிரம்பியது. இதனால் கால்வாய்களில் இருந்து மழை நீர் கழிவுநீருடன் சேர்ந்து வைகை ஆற்றுக்குள் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. கருப்பு…
உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
பொதுமக்கள் பேரிடர் காலங்களில் ரிஸ்க் எடுக்க கூடாது, மிக மிக அவசிய தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும். நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
அரசு துவக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்தது
உசிலம்பட்டி அருகே அரசு துவக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எரவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு துவக்கப்பள்ளியில் சுமார் 17…
அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் APJ அப்துல்கலாம் அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தி உள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு,…
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த காவலர்கள்
உசிலம்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த காவலர்கள். முள் தடுப்புகள் அமைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.மாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், குபேந்திரன் என்ற சகோதரர்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.…
ஏஐடியுசி கொடியேற்று விழா கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் ஏ ஐ டி யு சி கொடியேற்று விழா கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2023 -24 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும்…
எஸ்.பி.வேலுமணி கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு …
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றது. முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில்…




