குண்டும் குழியுமாக காணப்படும் பிரதான சாலை
உசிலம்பட்டி சந்தைக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படும் சூழலில், சாலையை சீரமைக்க கோரி, நுழைவு கட்டணம் செலுத்த மறுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி சந்தை பகுதி, பழமை…
வாகன படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்…
கோவையில் நடைபெற்ற வாகன தயாரிப்பு போட்டி, படைப்புகளை மாணவர்கள் காட்சிப் படுத்தியிருந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபிரட்டர்னிட்டி ஆஃப் மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் (எஃப்எம்ஏஇ) மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து வாகனத் தயாரிப்பு போட்டியின் 10வது பதிப்பை கோவை செட்டிபாளையத்தில்…
மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு
உசிலம்பட்டி அருகே மின் வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோடு தேவர் சிலை பின்புறம் உள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர் பங்கஜம். தனது தோட்டத்தில் சுமார் 3 பசுமாடுகளையும்…
ஜே.கே.ஓட்டலில் துவங்கிய மிட்நைட் டின்னர்
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் துவங்கிய மிட் நைட் டின்னர். இரவு பதினோரு மணி முதல் 299 ரூபாய்க்கு நான் வெஜ் உணவுகளுடன் அசத்தலான பஃபே. கோவை என்.எஸ்.ஆர்.சாலையில் உள்ள ஜே.கே.ஓட்டலில் இரவு நேர உணவு பிரியர்களுக்காக இரவு…
மூதாட்டியின் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம் பேட்டையில் மூதாட்டியின் கை கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்து, தலை மறைவாக உள்ள மேலும் இரண்டு பேருக்கு போலீசார் வலை வீசிதேடி வருகின்றனர்.…
எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள்
உசிலம்பட்டி அருகே தனது பிறந்தநாளை முன்னிட்டு, தொழு நோயாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் உணவு பொருட்களை வழங்கி கொண்டாடிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தொழு…
இந்தியாவே திரும்பி பார்க்கும் வயநாடு
இந்திய வரலாற்றில் சுதந்திரம் அடைந்த இந்தியாவோடு இணைவதற்கு மறுத்த அன்றைய திருவிதாங்கூர் மன்னர் சித்திர திருநாளை, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் பட்டேல், திருவிதாங்கூர் மீது காவல் துறை மூலம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின்னே திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்திய ஒன்றிய…
பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள்..,
மன்னர் மாவேலியை போன்று பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள். புன்னகை முகத்துடன் மக்கள் கடலை கடந்த பிரியங்கா காந்தி. கேரள மக்கள் இயல்பாகவே மன்னர் மீது பாசமும்,மரியாதையும் கொண்டவர்கள். ஓணம் திருவிழா என்பது மன்னர் மாவேலி தன் நாட்டு மக்களை…
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி..
மதுரையில் திருப்பரங்குன்ற கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, வரும் 7,8 திருமணங்கள் நடத்துவதற்கு வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோவிலிலே திருமணம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள்…
நிழற்குடைகள் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை
சோழவந்தானில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வேப்பமரம் வட்ட பிள்ளையார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில் எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும்…




