• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • குடிநீரை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

குடிநீரை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் குடிநீரை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு விடுத்தார். இரண்டு நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம்…

அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு ஆய்வு கூட்டம்

சோழவந்தான் பகுதியில் அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மதுரை புறநகர்மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவேடகம் தென்கரை, மன்னாடிமங்கலம் குருவித்துறை, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிகளில் உறுப்பினர் உரிமை…

கரூரில் சூடுபிடிக்கும் பாரம்பரிய பலகாரங்கள்

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கரூரில் பாரம்பரிய பலகாரமான அதிரசம், கைமுறுக்கு தயாரிப்பு சூடு பிடித்துள்ளது.கரூர் மாவட்டத்தில் ‘ஸ்பெஷல் அதிரச கடை” 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு பாரம்பரியமான முறையில் கை முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவற்றை விற்பனை…

மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதால், தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி, புனே கேட் சிவபூர் சுங்கச்சாவடி பகுதியில்…

அப்பல்லோ மருத்துவமனை சாதனை

அப்பல்லோ மருத்துவமனை 500வது ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையை செய்து முடித்து சாதனை படைத்துள்ளது.இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள்..,ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம் 30 முதல் 60 வயதுடைய…

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 56வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 359 பேருக்கு முனைவர் பட்டமும், 54 ஆயிரத்து 7 நூற்றி பதிநான்கு பேருக்கு பட்டளித்தார். 54 714 பேரில் 26306 ஆண்களும்,…

கோடிக்கணக்கில் ஜி.எஸ்.டி கேட்டு நோட்டீஸ்

திருப்பத்துர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளியிடம் கோடிக்கணக்கில் ஜி.எஸ்.டி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அப்பகுதி மக்கள அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் ராணி பாபு (58) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளியாவார். இவருக்கு 7…

புதிய உச்சத்தில் தங்கம் விலை

அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள்…

செயின் பறிப்பில் ஈடுபட்ட பதற வைக்கும் CCTV காட்சிகள் வெளியீடு…

தீபாவளியை முன்னிட்டு கணவருடன் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் தங்க செயின் பறிக்கப்பட்டது. மதுரை பந்தடி பகுதியில் சேர்ந்தவர் துவாரகநாத் -மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள…

பாதிக்கப்பட்ட விவசாயி வேதனை

உசிலம்பட்டி அருகே எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு பெறாத போலி பத்திர எழுத்தர்கள் மூலம் அதிகப்படியான போலி பத்திரங்கள் பதிவு செய்யப் படுவதாகவும் – பதிவு செய்த போலி பத்திர பதிவை ரத்து செய்ய முடியாமல் தவிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயி…