• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • தமிழக அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு

தமிழக அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு

தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும் சந்தேகத்துக்குரிய அரசு அலுவலகங்களான சென்னை விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம், பெரம்பூர் சார்பதிவாளர் அலுவலகம், ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், பூந்தமல்லி நகராட்சி…

மெட்ரோ திட்டத்தில் தானியங்கி ரயில் இயக்கம்

சென்னையின் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தானியங்கி மெட்ரோ ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், 2வது மற்றும் 3வது கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகள்…

பட்டாசு விற்பனை: எஸ்.பி.சுந்தரவதனம் எச்சரிக்கை

குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாக கூறி, பண்டிகை காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சமூக வலைதளங்கள்…

திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

மின் கட்டண உயர்வை நானே கட்ட முடியவில்லை சாதாரண மக்கள் எப்படி கட்டுவார்கள்? என திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கச்சைகட்டிக்கு வருகை தந்த…

பத்திர பதிவு சார் பதிவாளர்களின் லஞ்சம்

குமரி மாவட்டத்தில் பத்திர பதிவு சார் பதிவாளர்களின் லஞ்சம் வெறி தொடர்ந்து சிக்கும் சார் பதிவாளர்கள். குமரி மாவட்டம் கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில்…

கோவை அருகே அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது

பழனியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனியில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ்…

சிவகங்கை மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடல்…

மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, 23.10.2024 அன்று பிற்பகல் 06.00 மணி முதல் 24.10.2024 வரை குறிப்பிட்ட மதுபானக்கடைகள் மற்றும் FL2 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம்,…

மதுரையில் பரிசல் மூலம் போக்குவரத்து

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் இரண்டாவது வார்டுக்குட்பட்ட கூடல் நகர் பகுதியில் பாண்டியன் நகர், திருமால் நகர் அடமந்தை வழியாக மக்கள் சாலையில் நடக்க முடியாமல் மழைநீர் சூழ்ந்து இருப்பதாலும் மக்களுக்கு வசதியாக குழந்தைகள் வயதானவர்களை மழை நீரிலிருந்து போக்குவரத்துக்கு பரிசல்…

பொதுமக்கள் அருப்புக்கோட்டை சாலையில் சாலை மறியல்

மதுரை வில்லாபுரத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தினமும் ஸ்பீக்கர்களில் பாடல் ஒளிபரப்ப போலீசார் தடை விதித்ததை கண்டித்து, பொதுமக்கள் அருப்புக்கோட்டை சாலையில் சாலை மறியல் செய்ய வந்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த கீரைதுறை காவல் நிலையத்திற்கு அழைத்து…

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு கார்கள்

மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு கார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் பெய்ய துவங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது..இதனால்…