குறள் 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம் பொருள் (மு.வ): தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல். ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்
சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மணவர்களை மீட்டு, தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி….
சிவகாசி அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்த சிவா, மங்காபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வருகின்றனர். கல்லுரியிலிருந்து இருவரும் பைக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றுள்ளனர். ஈஞ்சார் சந்திப்பு பகுதியில் வைத்து தனது…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊதியம் வழங்கவில்லை குறித்து கருப்பு பேஜ் அணிந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக தொடரும் நிதி நெருக்கடி- இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை குறித்து கருப்பு பேஜ் அணிந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி நெருக்கடியினால் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு…
சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார்
மதுரையில் முதல் முறை சிறந்த சதுக்கம் ஆஸ்ட்ரோ மேட்டிங் பீச்சுகளுடன் ஃப்ளட்லைட்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிரிக்கெட் பயிற்சி அளிக்கக்கூடிய சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது..மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரிகல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தில்,…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிதம்பரம் பிள்ளை 153வது பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிதம்பரம் பிள்ளை 153வது பிறந்தநாள் விழா உசிலை வட்டார பிள்ளைமார் சங்க தலைவர் வக்கீல் ரவிச்சந்திரன் தலைமையில் செயலாளர் வாசிமுத்து பொருளாளர் மகேஸ்வரன் நிர்வாகி வீரமணிகண்டன், மார்க்கண்டன், சிவக்குமார், நாகராஜ், செல்வராஜ் எல்ஐசி. சுந்தரமூர்த்தி…
கட்சிக்கும், நிர்வாகிகளுக்கும் துணை நின்று ஒருமாற்றத்தை உருவாக்குங்கள் பிரேமலதாவிஜயகாந்த் பேச்சு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சி துவக்க நாள் விழா பத்மபூஷன் விருது உள்ளிட்ட முப்பெரும் விழா வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தையில் நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார்.…
தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல.., மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி…
தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல, தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை என மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டியளித்தார். மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு துறை…
மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில், வ உ சி பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம்
வ உ சி பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி கப்பல் ஒட்டிய வ. உ . சிதம்பரனாரின் 153 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில்…
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி ஆசிரியர் தினவிழா கொண்டாடிய மாணவர்கள்
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்களே தங்களின் இரண்டாவது பெற்றோராகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் ஆசிரியர்களுக்கு உற்சாகத்துடன் விழா எடுத்தனர். இந்த விழாவில் மாணவர் தலைவர் காவியன் மற்றும் மாணவத் தலைவி தான்யா ஶ்ரீ மற்றும் இதர…
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சாம்பவிகா பள்ளியின் தாளாளருக்கு, மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சாம்பவிகா பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தலைசிறந்த தத்துவஞானியும், இந்தியாவின் முதல் குடியரசு தலைவருமான, ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 05ம்…




