• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • திமுக வரவேற்பு கொடி கம்பியை அகற்றியபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி – காவல்துறை விசாரணை

திமுக வரவேற்பு கொடி கம்பியை அகற்றியபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி – காவல்துறை விசாரணை

மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை வரவேற்பதற்காக அநத பகுதி முழுவதிலும் திமுக கட்சி கொடிகள் நடப்பட்டன இந்நிலையில் திமுக கூட்டம் முடிவடைந்து மாலை திமுக…

யாகசாலை பூஜையுடன் வேத மந்திரங்கள் ஓத ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா..!

ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி இந்துமுன்னணி சார்பில், யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. ஆண்டிபட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் தலைமை விநாயகர் திருமேனி வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து விநாயகருக்கு கண்திறந்து வாழை…

சேது பொறியியல் கல்லூரியில் 25வது பட்டம் அளிப்பு விழா

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 25வது பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலில் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரிகள் எஸ்.எம்.சீனிமுகைதீன் எஸ். எம். சீனி முகமது அலியார் எஸ்.எம்.நிலோஃபர்பாத்திமா…

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்களால் வழிபாடு

இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர் சிலை இருக்கக்கூடிய கோவையில் பிரசித்தி பெற்ற…

மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த ஜெயராமன் (53) என்பவர், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் 25 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியை தூக்கிக் கொண்டு செல்லும் போது, மதுரையில் இருந்து மேலூர் நோக்கி இருசக்கர…

கோவையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பெண் ஆசிரியை ஒருவர் பேசிய பேச்சு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் இன்றைக்கு ஆசிரியர்களின் நிலை குறித்து பெண் ஆசிரியை ஒருவர் பேசிய பேச்சு அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஹார்வெஸ்ட் விஷன் பவுண்டேஷன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 393 நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், கானவன் எறிந்த கடுஞ் செலல்…

படித்ததில் பிடித்தது

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம். 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் 4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் 5. மக்கள் தொகை குறைந்த…

கோவை கொடிசியா அருகே டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸின் டெல்டா சிட்டி எனும் புது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் துவக்கம்

கோயம்புத்தூரின் பிரபல ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் நிறுவனமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் (TNCD). கொடிசியா – தண்ணீர் பந்தல் சாலைக்கு அருகில்  ‘டெல்டா சிட்டி’  எனும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை  இன்று துவக்கம் செய்தது. இந்த திட்டத்தை TNCD…