• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு…

கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு…

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நல்ல திட்டம், மக்களுக்கான திட்டம் இது. இந்த முடிவு பொத்தம் பொதுவாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவேற்க கூடியது. முதல்வர் வெளிநாட்டு சென்று…

தூய்மையே எனது பழக்கம் ! தூய்மையே எனது வழக்கம்.! – அமைதிப் பேரணி

இன்று 19/09/2024 சிவகங்கை நகராட்சி பரப்புறையாளர் சார்பாக SWACHHATA HI SEVA . தூய்மையே எனது பழக்கம் ! தூய்மையே எனது வழக்கம்.! என்ற அமைதிப் பேரணியை நகர் மன்ற தலைவர் சி எம்.துரை ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தனர். அப்போது…

கோவை – ஸ்வஸ்திகா ஸ்கேட்டிங் மைதானத்தில், ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024 போட்டி…

கோவையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தென் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் நான்கு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ, மாணவிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் முதல் மண்டல தென்மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024…

மதுரை மாடக்குளம் பகுதியில் மாணவர்கள் விடுதி முன்பு தர்ணா மற்றும் உண்ணாவிரதம் போராட்டம்

மதுரை மாடக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் விடுதி முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாடக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியின் சங்கர…

திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார்-க்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

உசிலம்பட்டியில் திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் – பிரவீனா…

40 ஆயிரத்துக்கு 7 லட்சத்துக்கு மேல் வட்டி கட்டி இருக்கேன்… காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சத்தியா..!

கந்துவட்டி பணம் கேட்டு செல்போன் மூலமாக கொலை மிரட்டல் விடுத்தும், தன்னை தாக்கி பைக், செல்போனை பறித்ததாக கூறி, கீரைத்துறையை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் மீது தெற்குவாசல் காவல்நிலையத்தில் சத்யா என்ற பெண் புகார் மனு அளித்தார். மதுரை மாநகர்…

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம்

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு போலிசார் சார்பில் பெண்கள் மற்றும்…

வெள்ளித்திரையில் முகம் காட்டுபவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகிவிட முடியாது…

சினிமா கதாநாயகர்கள் யாரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது என திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சாமி தோப்பில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது.., வெள்ளித்திரையுலகில் மட்டுமல்ல அரசியலிலும் ஜொலித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ரை போன்று ஆந்திராவில் என்.டி. ஆர்…

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உடனடி வழங்க கோரி, தேனி தாசில்தார் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்

ஓராண்டுக்கு மேலாக ஆணை பிறப்பித்தும் உதவித்தொகை பெற முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளி. சமூக பாதுகாப்புத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை திட்டம் தேனி மாவட்டம், தேனி தாலுகா, வீரபாண்டி பேராட்சி பகுதியில்மாரியப்பன் மகன் ஈஸ்வரன் ஓய்வூதியம் வழங்க சமூக பாதுகாப்பு…

வயதான முதியவரின் சொத்துக்களை அபகரிக்கும் தேனி பழனி செட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தான்…

மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனுடைய வசிக்கும் வயதான முதியவரின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாக, பழனி செட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் குடியிருந்து வரும் மாயாண்டி (லேட்) மனைவி சீனியம்மாள்…