தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி, 100மாணவிகள் கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை….
தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி 100 மாணவிகள் கைத்தறி புடவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் 12 மணி நேரம் 2024 முறை கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை படைத்தார்கள். திருச்செங்கோடு கே…
முன்பகை காரணமாக, பெண் கட்டையால் அடித்து படுகொலை
உசிலம்பட்டி அருகே முன்பகை காரணமாக பெண் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டி காலணியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி பஞ்சம்மாள்., பெருமாள்-ன் தம்பி பாண்டிக்கும் பெருமாள் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு இருந்து…
கோவை வருகிறார் முதலமைச்சர்
நாளை கோவை வருகிறார் முதலமைச்சர்-மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம், முடிவடைந்த மேம்பாலம் உள்ளிட்டவை துவக்கி வைக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காலை கோயம்புத்தூர், அரசு கலைக்கல்லூரி-யில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாநில அளவில் துவக்கி…
சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி
சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு பயிலும் 242 மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டியை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார். தமிழக அரசின் சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு…
சவுக்குசங்கரும் பெண் காவலர்களின் தொடர் புகாரும்.!?
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்களின் தொடர்ந்த புகாரும் என்ற செய்தி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தினம் பத்திரிகைகளின் பக்கங்களில் ஏதாவது ஒரு ஓரத்தில் செய்தியாக, ஒரு தொடர் கதை போல் தொடரும் நேரத்தில், குமரி மாவட்டம் களியக்காவிளை பெண்…
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக சுற்றுலாதுறையின் சார்பில், அயல் நாட்டு வாழ் தமிழர்கள் சுற்றுப்பயணம்…
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக சுற்றுலாதுறையின் சார்பில், அயல் நாட்டு வாழ் தமிழர்கள் சுற்றுப்பயணம்… செட்டிநாட்டின் பாரம்பரிய அரண்மனையை கண்டு ரசித்தனர். ஆண்டுதோறும் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் அயல்நாட்டு தமிழர்கள் தமிழகத்திற்கு…
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிபூரம் வளையல் திருவிழா
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தியாகி சேதுராமச்சந்திரன் தெரு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நேற்று ஆடிபூரம் வளையல் திருவிழா நடைபெற்றது பக்தர்கள் அம்மனுக்கு வழங்கிய வளையல்களை…
உசிலம்பட்டி அருகே கோவில் லாக்கர் மற்றும் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை-சிசிடிவி காட்சிகள்
உசிலம்பட்டி அருகே கோவில் லாக்கர் மற்றும் உண்டியலை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பாறை முனியாண்டி கோவில், பாப்பிநாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, கிருஷ்ணாபுரம்…
அலங்காநல்லூர் காந்தி கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சி காந்தி கிராமத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவில் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக…
திமுக தலைவரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம்
திமுக தலைவரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம். தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா திருவுருவசிலைக்கு சிவகங்கை நகர் மன்ற தலைவரும் நகரச் செயலாளருமானதுரை ஆனந்த் தலைமையில்…



