பருத்தி விளைச்சலை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் – இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் பேட்டி…
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சில சலுகைகள் கொடுப்பதால் சில கார்மென்ட் நிறுவனங்கள் அங்கு சென்று இருக்கின்றன எனவும் தமிழகத்தில் இருக்கும் கலாச்சாரம் அந்த மாநிலத்தில் இருக்காது என இந்திய பருத்தி கூட்டமைப்பு தலைவர் துளசிதரன் தெரிவித்தார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்…
கோவையில் நட்சத்திர ஹோட்டல்களை மிஞ்சும் மெத்தைகள் தயாரிப்புகள் அவாகோ நிறுவனம் துவக்கம்
கோவையில் நட்சத்திர ஹோட்டல்களை மிஞ்சும் மெத்தைகள் தயாரிப்புகள் அவாகோ நிறுவனம் துவக்கப்பட்டு, திறப்பு விழா சலுகையாக 4999 ரூபாய்க்கு இருவர் படுக்கும் மெத்தைகள் ,தலையணை விற்பனை செய்து வருகின்றனர். மனிதனுக்கு உடலுக்கு ஓய்வு கொடுத்து தூக்கம் என்பது மிக முக்கியம். இதனை…
பல்லடம் அருகே பிரபல ரவுடி முகம் சிதைக்கப்பட்டு கை துண்டித்த நிலையில் வெட்டி கொலை… 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரியான் புதூர் பகுதியில் முகம் செதுக்கப்பட்டு கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் ஒன்றே கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற பல்லடம் டிஎஸ்பி விஜியகுமார் தலைமையிலான போலீசார் கொலை…
டாக்டர் கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு தினம் சிவகங்கை தெற்கு ஒன்றியம் அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றிய கழக செயலாளர் M. ஜெயராமன் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து…
கைப்பிடி சுவரை சரி செய்ய கையெழுத்து இயக்கம்
மதுரையில் தெற்குவாசல் மேம்பால கைப்பிடி சுவற்றினை சரி செய்ய மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.மதுரை தெற்கு வாசல் விமான நிலைய சாலையில் என். எம். ஆர். சுப்புராமன் பாலத்தின்சுவர் சிதலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், விபத்து…
சோழவந்தான் காந்திகிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னை கன்று நடுதல், நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தல்
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவிகள் சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் தங்கி இருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக, பயிர் சாகுபடி, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண்…
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா
மதுரை,சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரம் விழா சிறப்பாக நடந்தது .இவ்விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.வளையல், ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து ,ஆடிப்பூர நிகழ்ச்சியை நடத்தினர். சண்முகவேல் பூசாரி பூஜைகள் செய்தார்.இதில்,…
வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்… மௌன ஊர்வலம் மலர் அஞ்சலி…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, மௌன ஊர்வலம் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் முன்பு தொடங்கி பஸ் நிலையம் வரை மௌன ஊர்வலம் நடந்தது. பின், அங்கு…
சவுக்கு சங்கருக்குஜாமீன் கொடுத்த குழித்துறை குற்றவியல் நடுவர் எண்.1
சவுக்கு சங்கர் மீது காவல்துறையின் தொடர் நடவடிக்கைகள். ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தும் நிலையில். காவலர்களின் பாதுகாப்பிலே சவுக்கு சங்கர் எழுப்பிய கோசம். தி மு க அரசு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னை பார்த்து அச்சப்படுகிறார்கள்.…



