வங்கதேசத்திற்கு சென்ற தொழில் நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டெடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி…
மின்சார கட்டண உயர்வு காரணமாக திருப்பூரில் இருந்து வங்கதேசத்திற்கு சென்ற தொழில் நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் மீட்டெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் அதிமுக…
கலைஞர் கருணாநிதியின் 6_வது ஆண்டு நினைவுதினம்… குமரி முதல் சென்னை வரை அனுஷ்டித்தல்….
கலைஞர் கருணாநிதி என்னும் பெயர் தமிழகத்தில் நூறு ஆண்டுகளாக உச்சரிக்கப்படும் தவிர்க்க முடியாத ஒரு பெயர். திருவாரூரில் பிறந்த கலைஞர் பள்ளி பருவத்திலே தமிழ் பற்று மிக்க மாணவராக திகழ்ந்துள்ளார். அவரது 14_வது வயதிலே தமிழ் கொடி பிடித்து திருவாரூர் சாலையில்…
உசிலம்பட்டியில் தமிழக அரசு சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் – எம்எல்ஏ அய்யப்பன்
உசிலம்பட்டி அருகே தமிழக அரசு சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை எம்எல்ஏ அய்யப்பன் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிட்குட்பட்ட பகுதிக்கான மக்களுக்கு, மக்களுடன் முதல்வர்…
காரியாபட்டியில் மழையினால் சேதம் அடைந்த மின்கம்பங்கள் உடனடியாக பராமரிப்பு
காரியாபட்டியில் மழையினால் சேதம் அடைந்த மின்கம்பங்கள் உடனடியாக பராமரிப்பு செய்யப்பட்டது .விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாக நகர் பகுதியில் பல…
உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு, தாய்ப்பால் தானத்திற்கான உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி
உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் நோக்கம் மற்றும் தாய்ப்பால் தானத்திற்கான உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் உலக தாய்ப்பால்…
கோபுர வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் உக்கடம் புதிய மேம்பாலம்
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.481 கோடி செலவில் 2018 – ம் ஆண்டு முதல் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. கோவையில் இருந்து கேரளா செல்லும்…
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கம், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு ஆகியோர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம்…
முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தலைமையில் அமைதிப் பேரணி, உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணாபுரம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று அங்குள்ள அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதன் பிறகு…
பொது அறிவு வினா விடைகள்
1. ‘காலுக்கு செருப்பும் இல்லை; கால் வயிற்றுக் கூழும் இல்லை’ என்ற பாடலால் அறியப்படுபவர் ? ஜீவானந்தம் 2 . தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.? இங்கிலாந்து 3. மனிதனின் உமிழ்நீர் PH மதிப்பு. ? 6.5-7.5 4. கேள்விக்குறி முதன் முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது.?…
குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை பொருள்(மு.வ): அரசர் மறைப்பொருள் பேசும்போது எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.



